மாலை மாற்றியபின் "பளார் விட்ட மணமகள்" ..! அதிர்ச்சியில் உறைந்த மணமகன்...! வீடியோ உள்ளே .....
மாலை மாற்றியபின் பளார் விட்ட மணமகள் .. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்...! வீடியோ உள்ளே .....
திருமண நிகழ்ச்சி என்றாலே அந்த இடம் கலை கட்டும் என்பார்கள் அல்லவா..? ஆனால் இந்த திருமணத்தை பார்த்தல் எப்படி உள்ளது என்பதை நீங்களே பாருங்கள்....
திருமணம் என்பது ஒவ்வொரு இன மக்கள் சற்று வித்தியாசமான முறைகளில் செய்வார்கள்.
கலாச்சாரா ரீதியாக அது சற்று மாறுபடும். அந்த வகையில் தற்போது இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் ஆளுக்கொரு பக்கம் தூக்கி நிற்க, இருவரும் மாலை அணிவித்து பின்னர் அவர்களை கீழே இறக்கி விடுகின்றனர். அப்போது திடீரென மணமகள் தன்னை தூக்கி பிடித்த நபரை பளார் என கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
பின்னர் கோபத்தில் வெளியேறிய அந்த நபர் அருகில் உள்ள மற்றொரு பெண்ணின் கன்னத்தில் பளார் விட, திருமணம் மேடையே அப்படியே ஷாக் ஆகி நிற்கும் காட்சியை நீங்களே பாருங்களேன்.