மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2.5 வயது சிறுமியை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன
மத்தியப்பிரதேசத்தின்செஹோர்மாவட்டத்தில் 300 அடிஆழமுள்ளஆழ்துளைக்கிணற்றில்நேற்று இரண்டரைவயதுசிறுமிவிழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிறுமியை மீட்கும்முயற்சிகள்நடைபெற்றுவருவதாகவும்போலீஸார்தெரிவித்தனர். செவ்வாய்கிழமை 20 அடிஆழத்தில்சிக்கியதாககூறப்பட்டசிறுமிதற்போதுமேலும்சறுக்கிதற்போது 50 அடிஆழத்தில்சிக்கியுள்ளார். இச்சம்பவம்செவ்வாய்கிழமைபிற்பகல்முகவலிகிராமத்தில்இடம்பெற்றுள்ளது.
22 மணிநேரத்திற்கும்மேலாகமீட்புபணிநடைபெற்றுவருவதாகவும், மண்அள்ளும்இயந்திரங்கள்மூலம்மீட்புபணிநடைபெற்றுவருவதாகவும்அதிகாரிஒருவர்தெரிவித்தார். அப்பகுதியில்பாறைகள்நிறைந்துள்ளதால்நேரம்ஆகிறதுஎன்று கூறினார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பேசிய போது “ நாங்கள்தொடர்ந்துநிலத்தைதோண்டும்போது, சிறுமிமேலும் கீழே சரிந்துள்ளார். நாங்கள்அந்த சிறுமிக்குஆக்ஸிஜனைவழங்கிவிரைவில்வெளியேற்றமுயற்சிக்கிறோம். தேசிய பேரிடர் மீட்புகுழுவும்அந்தஇடத்தில்உள்ளது.” என்று தெரிவித்தார்.
16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம்!
செஹோர்மாவட்டத்தைச்சேர்ந்தமத்திய பிரதேச முதல்வர்சிவராஜ்சிங்சௌஹானும், இந்தச்சம்பவத்தைஅறிந்து, சிறுமியைபாதுகாப்பாகவெளியேற்றுவதை உறுதிசெய்யஅதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். முதல்வர்அலுவலகஅதிகாரிகளும்மாவட்டஅதிகாரிகளுடன்தொடர்பில்இருப்பதாககூறப்படுகிறது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் புரளியால் கோலாபூரில் வெடித்த மோதல்; ஊரடங்கு உத்தரவு அமல்!!
