நோய் X என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் குறைந்து வரும் நிலையில், மற்றொரு ஆபத்தான புதிய நோய் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். நோய் X என்பது எதிர்காலத்தில்மிகப்பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர். உலகசுகாதாரஅமைப்பும் இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது. மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் திறன்கொண்ட 25 வைரஸ்குடும்பங்களில்ஏதேனும்ஒன்றாகஇருக்கலாம்என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
கொரோனாவைரஸைவிடநோய் X 20 மடங்குஆபத்தானதுஎன்றுவிஞ்ஞானிகள்கருதுகின்றனர், மேலும்இதுபற்றியஆராய்ச்சிமற்றும்மேம்பாட்டைமேற்கொள்ளவேண்டியதுஅவசியம்என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நோய் X இப்போது உண்மையானஅச்சுறுத்தல்இல்லை, ஆனால்எதிர்காலத்தில்அதுவெளிப்படுவதற்கானவாய்ப்புஉள்ளதுஎன்றும் இறப்புகள்மற்றும்பேரழிவைக்குறைக்கநடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்என்றும் விஞ்ஞானிகள் அறுவுறுத்தி உள்ளனர்.
உலகசுகாதாரஅமைப்பின்இயக்குநர்ஜெனரல்டெட்ரோஸ்அதானோம்கெப்ரேயஸ்இதுகுறித்து எச்சரித்துள்ளார்.இந்த நோயால் ஏற்படஅச்சுறுத்தல்களுக்குதயாராகஇருக்குமாறுஉலக நாடுகளுக்குஎச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "தெரியாதவிஷயங்கள்நடக்கலாம், எதுவும்நடக்கலாம். அதனால்நமக்குத்தெரியாதநோய்களுக்குஒரு தனி இடத்தை வைத்திருக்கவேண்டும்" என்றுகெப்ரேயஸ்கூறினார்.
நோய் X என்றால்என்ன?
நோய் X என்பதுஒருகுறிப்பிட்டநோய்இல்லை. இதுதற்போதுஅறியப்படாதஒருநோயைக்குறிக்கிறது, ஆனால்எதிர்காலத்தில்மனிதர்களுக்குகடுமையானநுண்ணுயிர்அச்சுறுத்தலைஏற்படுத்தக்கூடும். எனவே இதற்கு நோய் X என்று பெயரிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள்அல்லதுமருந்துசிகிச்சைகள்இல்லாதஒருநோயைக்கையாள்வதற்கானதயாரிப்புகளுக்குமுன்னுரிமைஅளிப்பதாகும், மேலும்இதுகடுமையானதொற்றுநோய்க்குவழிவகுக்கும்" என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குருகிராமில் உள்ள சி.கே பிர்லா மருத்துவனை உள்மருத்துவத்தின்ஆலோசகர், டாக்டர்துஷார்தயல் பேசிய போது "Disease X' என்றகருத்தைஆராய்வது, தொற்றுநோய்களின்கணிக்கமுடியாதபகுதிளை ஆய்வு செய்வது. குறிப்பிட்டதனிநபர்கள்அல்லதுகுழுக்களைபாதிக்கும்வாழ்க்கைமுறைஅல்லதுமரபணுநோய்கள்போலல்லாமல், நோய் X ஏற்படும் தொற்றுநோய்கள், உலகளாவியமக்களைபாதிக்கும்திறன்கொண்டவை.” என்று தெரிவித்தார்.
கொரோனாவைரஸ்நிபுணர்மற்றும்கோவிட்விழிப்புணர்வுநிபுணர், ரோட்டரிகிளப்ஆஃப்மெட்ராஸ்நெக்ஸ்ட்ஜெனரல்டாக்டர்பவித்ராவெங்கடகோபாலன்இதுகுறித்து பேசிய போது “ தோற்றம், வகைமற்றும்பரவும்முறைகள்போன்றகாரணிகளைக்கருத்தில்கொண்டு, இத்தகையநோய்களின்தோற்றம்மற்றும்பரவலைக்கணிக்கவிஞ்ஞானிகள்மேம்பட்டமாதிரிகளைப்பயன்படுத்துகின்றனர்.நோய் X ஒருகற்பனையானநோயாக இருந்தாலும் இது எதிர்காலதொற்றுநோயைக்கற்பனைசெய்கிறது. ஏற்கனவே கண்டறியப்பட்ட நோய் தொற்றுகளுடன்ஒப்பிடுகையில்இதுஎவ்வளவுதாக்கத்தைஏற்படுத்தும்என்றகேள்விகளைஎழுப்புகிறது,"என்று தெரிவித்தார்.
துஷார் தயல் இதுகுறித்து பேசிய போது “ கோவிட்-19 பரவுவதற்குமுன்பே, புதியதொற்றுநோயைஉருவாக்குவதற்கானபிரதானபோட்டியாளராக கொரோனா வகை வைரஸ்நீண்டகாலமாகக்காணப்பட்டன. SARS மற்றும் MERS ஆகியவைதொற்றுநோய்களைஏற்படுத்தும்திறன்கொண்டகொரோனாவைரஸ்கள்கடுமையானநடவடிக்கைகளுடன்கட்டுப்படுத்தப்பட்டன.
இருப்பினும், SARS மற்றும் MERS ஆகியவைஒருபுதியதொற்றுநோயைத்தூண்டுவதற்குகடினமாகஇருக்கும், ஏனென்றால்உலகில்கிட்டத்தட்டஅனைவரிடமும்கோவிட் -19 ஐஏற்படுத்தும்வைரஸுக்குஆன்டிபாடிகள்உள்ளன, மேலும்இவைகொரோனாவைரஸ்குடும்பத்தில்உள்ளபிறநோய்க்கிருமிகளுக்குஎதிராகஓரளவுபாதுகாப்பைவழங்குகின்றன. கடந்தகாலங்களில்தொற்றுநோய்களைஏற்படுத்தியஃப்ளூவைரஸ்கள் - எபோலாமற்றும்ஜிகாபோன்றவைரஸ்களும்தொற்றுநோய்க்கானதிறனைக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
"எதிர்காலதொற்றுநோய்களுக்கானமுன்கணிப்புமாதிரியாகநோய் X செயல்படுகிறது. நீரிழிவுஅல்லதுஉயர்இரத்தஅழுத்தம்போன்றஇந்தநோய்கள்பெரும்பாலும்தனிப்பட்டசெயல்கள்அல்லதுமரபணுமுன்கணிப்புகளுடன்தொடர்புடையது, மாறாக, காற்று, நீர்அல்லதுஉணவுமூலம்பரவக்கூடியதொற்றுநோய்கள், மக்கள்தொகையில்பரவலானதாக்கத்தைஏற்படுத்தும்திறன்கொண்டவை
வாழ்க்கைமுறைநோய்கள்அனைவரையும் பாதிக்காது. ஆனால், தொற்றுநோய்கள்உயிர்வாழ்வதற்கானநமதுஅடிப்படைத்தேவைகளானகாற்று, நீர்மற்றும்உணவுஆகியவற்றுடன்தொடர்புகொள்வதால்பலரைச்சென்றடையலாம்.
கோவிட் -19 அல்லதுஇன்ஃப்ளூயன்ஸாபோன்றவரலாற்றுசிறப்புமிக்கஸ்பானிஷ்காய்ச்சல்போன்றநோய்கள்எளிதில்பரவுகின்றன, ஏனென்றால்நாம்அனைவரும்ஒரேகாற்றை தான் சுவாசிக்கிறோம். நமதுசமூகஇயல்புமற்றும்நெருங்கியதொடர்புகள்தொற்றுநோய்களின்பரவலானதாக்கத்திற்குபங்களிக்கின்றன," என்கிறார்டாக்டர்பவித்ரா.
கொரோனாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் நோய் X ஐ சமாளிக்க எப்படி உதவுகின்றன?
கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம், நாம்விழிப்புடனும், தயாராகவும்இருந்தால், எதிர்காலத்தில்வரும்நோய் X தொற்றுநோய்களைக்கையாள்வதற்குஉதவும்."புதியநோய்க்கிருமிகளைஇலக்காகக்கொண்டுவிரைவாகமறுபயன்பாடுசெய்யக்கூடியபுதியதடுப்பூசிவடிவமைப்புகள்,புதியநோய்க்கிருமிகளுக்குஎதிராகவிரைவாகவும்திறம்படமாகவும்தடுப்பூசிகளைஉருவாக்கும்திறனைநமக்குக்காட்டியுள்ளன” என்று துஷார் தயல் கூறுகிறார்.
ஏன்நோய் X 20 மடங்குஅதிக ஆபத்தானது?
"வைரஸ்களும்பாக்டீரியாக்களும்நம்முடன்சேர்ந்துவாழ்ந்து வருகிறது. எனவே தொற்றுநோய்களைசமூகத்தில்இருந்துநம்மால்அகற்றவேமுடியாது. 20 மடங்குஅதிகமரணம்என்றகருத்து, பரவும்வீதம்அல்லதுபாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையின்அடிப்படையில்தாக்கத்தின்சாத்தியமானஅளவைசுட்டிக்காட்டுகிறது.. உலகமக்கள்தொகைமிகஅதிகமாகஇருப்பதால், இறப்புவிகிதம்ஒப்பீட்டளவில்குறைவாகஇருந்தாலும், தனிநபர்களின்எண்ணிக்கைஅதிகஉயிரிழப்புக்குபங்களிக்கக்கூடும்.
உலகெங்கிலும்உள்ள சுகாதார அமைப்புகளை தொற்றுநோய்களைக்கண்காணித்தல், கண்டறிதல்மற்றும்அறிக்கையிடுதல்ஆகியவைவளர்ந்துவரும்நோய்களுக்குமிகவும்தகவலறிந்தமற்றும்விழிப்புடன்உலகளாவியபதிலுக்குபங்களிக்கின்றன" என்றுடாக்டர்பவித்ராதெரிவித்தார்.
