இதோ பத்து வகையான மூலிகைகளும் அவற்றின் பயன்பாடுகளும்…
1.. அருகம்புல்:
மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் ஏற்படும் கெடுதல்கள் போன்றவை நீங்கும்
2. ஓரிதழ் தாமரை:
இதனைச் சாப்பிட்டால் வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் போன்றவை நீங்கும்.
3. ஆடா தோடை:
இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு போன்றவை நீங்கும்.
4. தூதுவளை:
சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு போன்றவை நீங்கும்
5. நில ஆவாரை:
மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் போன்றவை நீங்கும்
6. வில்வம்:
பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள் போன்றவை நீங்கும்.
7. நெல்லிக்காய்:
பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
8. நாவல் கொட்டை:
சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
9. மிளகு:
கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம் போன்றவை நீங்கும்
10. அதிமதுரம்:
இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண் போன்றவை நீங்கும்