வாருங்கள்! ருசியான மட்டன் பால்ஸை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

பொங்கல்பண்டிகைஎன்றாலேஅனைவருக்கும்குஷிதான். ஏனெனில்பொங்கல்பண்டிகைக்குதொடர்விடுமுறைவிடுவதால்நாம்அனைவரும்குடும்பத்துடன்இந்தபண்டிகையைகொண்டாடிநேரத்தைசெலவழிக்கலாம். மேலும்நமக்குபிடித்தரெசிபிக்களைசெய்துசுவைத்துமகிழலாம். அந்தவகையில்இன்றுநாம்சூப்பரானநான்வெஜ்ரெசிபியைசெய்யஉள்ளோம்.

மாட்டுப் பொங்கல்அன்று , நம்மில்பலரும்அசைவஉணவுகள்தான்சமைப்போம்அந்தவிதத்தில்இன்றுநாம்சூப்பரானசுவையில்மட்டன்பால்ஸ்ரெசிபியைகாணஉள்ளோம்.

வாருங்கள்! ருசியானமட்டன்பால்ஸைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • மட்டன்-1/4 கிலோ
  • பொட்டுக்கடலை-1/4 கப்
  • சின்னவெங்காயம்-15
  • பூண்டு- 4 பற்கள்
  • இஞ்சி- 1 இன்ச்
  • ஏலக்காய்-1
  • பட்டை -1 துண்டு
  • லவங்கம் - 2
  • சோம்பு-1/4 ஸ்பூன்
  • பச்சைமிளகாய்-1
  • தேங்காய்- 2 ஸ்பூன்
  • முட்டை -1
  • மல்லித்தழை- கையளவு
  • பிரட்தூள்- தேவையானஅளவு
  • உப்பு- தேவையானஅளவு
  • எண்ணெய்-தேவையானஅளவு

 டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தி "பீட்ரூட் அல்வா"!

செய்முறை:

முதலில்மட்டனைசுத்தம்செய்துசிறியதுண்டுகளாகஅரிந்துஅலசிதனியேவைத்துக்கொள்ளவேண்டும். பின்பொட்டுக்கடலையைஒருமிக்சிஜாரில்சேர்த்துநைசானபொடியாகஅரைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்ஒருமிக்சிஜாரில்இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு, பட்டை, ஏலக்காய், லவங்கம், வெங்காயம், தேங்காய்மற்றும்மல்லித்தழைஆகியவற்றைசேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துதனியேவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்அதேமிக்சிஜாரைஅலசி, சுத்தம்செய்துவைத்துள்ளமட்டன்துண்டுகளைசேர்த்துஅரைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்தமட்டனைஅரைத்துவைத்துள்ளமசாலாவுடன்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொண்டுதனியேவைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தமட்டன்கலவையில்அரைத்துவைத்துள்ளஉப்புமற்றும்பொட்டுக்கடலைபொடிசேர்த்துமீண்டும்நன்றாகபிரட்டிக்கொண்டுகொண்டுஉருண்டைபிடிக்கும்பதத்தில்பிசைந்துகொள்ளவேண்டும்.ஒருசின்னகிண்ணத்தில்முட்டையின்வெள்ளைக்கருவைமட்டும்எடுத்துக்கொள்ளவேண்டும். மற்றொருகிண்ணத்தில்பிரெட்க்ரம்ஸ்எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்பிசைந்தமட்டன்கலவையினைகையில்கொஞ்சம்எடுத்துஒரேமாதிரியானஅளவில்உருண்டைகளாகசெய்துகொள்ளவேண்டும். ஒவ்வொருஉருண்டையினையும்முட்டையின்வெள்ளைகருவில்டிப்செய்துபின்பிரெட்க்ரம்ஸில்பிரட்டிக்கொண்டுவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிக்கொண்டு, எண்ணெய்காய்ந்தபின்தீயினைசிம்மில்வைத்துக்கொண்டு, உருண்டைகளைபோட்டுஇரண்டுபக்கமும்பொன்னிறமாகபொறித்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.