வாருங்கள்! சத்தான சுவையான தக்காளி தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில்பலரும்பெரும்பாலும்காலைமற்றும்இரவுஉணவாகஇட்லி, தோசைவகைகளைதான்அதிகமாகசெய்துசாப்பிடுவோம். குறிப்பாககுழந்தைகள்இட்லியைவிடதோசைவகைகளைதான்அதிகமாகவிரும்பிசாப்பிடுவார்கள் . தோசைஎனில்முட்டைதோசை, பொடிதோசை, ஆனியன்தோசை, அடைதோசைஎன்றுபலவிதங்களாகசெய்துகொடுத்துஇருப்போம். ஆனால்இன்றுசற்றுவித்தியாசமாகதக்காளிவைத்துஒருதோசையைசெய்யஉள்ளோம்.

என்னதக்காளிதோசையாஎன்றுநினைக்கிறீர்களா? ஆமாங்க. தக்காளிவைத்துசுவையானதோசையைசெய்துஉங்கள்வீட்டுகுயூட்டிஸ்களுக்குசாப்பிடகொடுங்கள். மிகசமத்தாகஅனைத்தையும்சாப்பிட்டுமுடிப்பார்கள்சத்தமில்லாமல்.
வழக்கமாகதக்காளிவைத்துசட்னி, குழம்பு, குருமா,தக்காளிசாதம்போன்றவையேஅதிகமாகசெய்துஇருப்போம். ஆனால்இன்றுதக்காளிவைத்துமொறுமொறுதோசைசெய்யலாமா!

வாருங்கள்! சத்தானசுவையானதக்காளிதோசையைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • நன்குபழுத்ததக்காளி – 5
  • பச்சரிசி – 1 கப்
  • புழுங்கல்அரிசி – 1 கப்
  • உளுத்தம்பருப்பு –1/2 கப்
  • காய்ந்தமிளகாய் – 8
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையானஅளவு
  • உப்புதேவையானஅளவு

புற்று நோயில் இருந்து நம்மை காக்கும் "வேர்க்கடலை சட்னி"!

செய்முறை:

முதலில்பருப்பபுமற்றும்அரிசியைநன்றாகஅலசிஒருபாத்திரத்தில்தண்ணீர்ஊற்றிசுமார் 3 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். பின்அவைகளைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிவைத்துக்கொள்ளவேண்டும். தக்காளியைஅலசிவிட்டுஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுகிரைண்டரில்ஊறவைத்தஅரிசி, உளுத்தம்பருப்பு, சோம்பு, காய்ந்தவரமிளகாய், தக்காளிமற்றும்உப்புஆகியவைசேர்த்துதோசைபதத்திற்குஅரைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அல்லதுகொஞ்சமாகசெய்தல்மிக்ஸிஜாரில்கூடஅரைத்துக்கொள்ளலாம்,

இப்போதுஒருபாத்திரத்தில்அரைத்தமாவைஎடுத்துக்கொண்டுஅதனை 2 மணிநேரத்திற்குஅப்படியேவைத்துவிடவேண்டும். 2 மணிநேரத்திற்குபிறகு,அடுப்பில்ஒருதோசைக்கல்வைத்துசூடானபிறகுஅதில்மாவைதோசையாகஊற்றிசுற்றிசிறிதுஎண்ணெய்விட்டுஒருபக்கவேகவைக்கவேண்டும். ஒருபக்கம்வெந்தபிறகுமறுபக்கம்திருப்பிபோட்டுசுற்றிசிறிதுஎண்ணெய்விட்டுதோசையாகவார்த்துஎடுத்தால்மொறுமொறுதக்காளிதோசைரெடி!