வாருங்கள்! டேஸ்ட்டான மலாய் பன்னீர் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாகசப்பாத்தி,நாண்,புல்காபோன்றவற்றிக்கு வெஜ்குருமா,சிக்கன்குருமா,பட்டாணிகுருமாபோன்றவைதான்மிகஅதிகமானஅளவில்செய்துசாப்பிட்டுஇருப்போம். அதைதவிரவேறுஏதாவதுசெய்யவேண்டும்என்றுநினைப்பவர்களுக்குஇந்தபதிவுஉதவிபுரியும். இன்றுநாம்அனைவரும்விரும்பிசாப்பிடுகின்றபன்னீர்வைத்துஅட்டகாசமானமலாய்பன்னீர்ரெசிபியைகாணஉள்ளோம்.ரெஸ்டாரண்ட்ஸ்டைலில்செய்யப்படும்இந்தரெசிபியைபிடிக்காதவர்கள்என்றுஎவரும்கூறமாட்டார்கள். இதனைசப்பாத்தி,புல்கா,நாண்போன்றவற்றிற்குவைத்துசாப்பிட்டால்அருமையாகஇருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டானமலாய்பன்னீர்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- பன்னீர்- 200 கிராம்
- வெங்காயம்-1
- சீரகம் - 1 ஸ்பூன்
- இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
- முந்திரி - 3 ஸ்பூன்
- பாதாம் - 3 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- கரம்மசாலா - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் -1 ஸ்பூன்
- சீரகத்தூள் - 2 ஸ்பூன்
- கஸ்தூரிமேத்தி-1 ஸ்பூன்
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- ஃப்ரெஷ்க்ரீம் - 3 ஸ்பூன்
- நெய்-3 ஸ்பூன்
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் -தேவையானஅளவு
ஆல் இன் ஒன் “சிக்கன் முந்திரி கிரேவி” ஈஸியா செய்யலாம் வாங்க!
செய்முறை:
அடுப்பில் 1 கடாயைவைத்து, அதில்சிறிதுபட்டர்சேர்த்துபட்டர்உருகியபின்னர்வெட்டிவைத்துள்ளபன்னீர்துண்டுகளைபொன்னிறமாகஃப்ரைசெய்துஎடுத்துக்கொண்டுஅதனை , வெதுவெதுப்பானதண்ணீரில்போட்டு 15 நிமிடங்கள்வரைஊறவைத்துபின்தனியாகஎடுத்துக்வைத்துக்கொள்ளவேண்டும். ஒருசின்னபௌலில்பாதாம்மற்றும்முந்திரிஆகியவற்றைதண்ணீரில்போட்டுசுமார் 20 நிமிடங்கள்வரைஊறவைத்துஅதனைமிக்சிஜாரில்சேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபின், சீரகம்சேர்த்துதாளித்துக்கொண்டுபின்அதில்பொடியாகஅரிந்தவெங்காயம்சேர்த்துபொன்னிறமாகவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். இஞ்சிபூண்டின்பச்சைவாசனைசென்றபிறகு, அதில்மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள்மற்றும்மல்லித்தூள்ஆகியவற்றைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும்.
பின்அதில்அரைத்துவைத்துள்ளமுந்திரிபாதாம்பேஸ்ட்சேர்த்துநன்றாககிளறிவிட்டு, சிறிதுதண்ணீர்தெளித்துவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்பன்னீர்துண்டுகளைசேர்த்துவதக்கிவிட்டுபின்சர்க்கரைமற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துகிளறிவிட்டுசுமார் 20 நிமிடங்கள்வரைஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவேகவைக்கவேண்டும். இறுதியாகஅதில்கரம்மசாலாசேர்த்துகிளறிவிட்டுஇறக்கிவிடவேண்டும். பின்கஸ்தூரிமேத்திமற்றும்ஃப்ரெஷ்க்ரீம்சேர்த்துபரிமாறினால்டேஸ்ட்டானக்ரீமிமலாய்பன்னீர்ரெடி!
