வாருங்கள்! பன்னீர் பக்கோடாவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
என்னதான்வயிறுநிரம்பமதியம்சாப்பிட்டுஇருந்தாலும்மாலைநேரங்களில்ஏதேனும்ஒருஸ்னாக்ஸினைசாப்பிடும்பழக்கம்நம்மில்அதிகமானோருக்கு இருக்கிறது. வழக்கமாகநாம்புட்டு, கொழுக்கட்டை, வடை, போண்டாபோன்றவற்றைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம்,
இன்றுநாம்ஒருசேஞ்சுக்காகபன்னீர்வைத்துஒருக்ரிஸ்பியனாரெசிபியைகாணஉள்ளோம். பன்னீர்சேர்த்துஎதைசெய்தாலும்நாம்அனைவரும்விரும்பிசாப்பிடுவோம். அந்தவகையில்இன்றுநாம்பன்னீர்வைத்துஒருபன்னீர்பக்கோடாவைசெய்யலாம்இதனைகுழந்தைகள், பெரியவர்கள்எனஅனைத்துவயதினரும்விரும்பிசாப்பிடும்வகையில்இதன்சுவைஅலாதியாகஇருக்கும்.
வாருங்கள்! பன்னீர்பக்கோடாவைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- பன்னீர் - 200 கிராம்
- கடலைமாவு –1 கப்
- கார்ன்பிளார் - 1/4 கப்
- ஓமம் - 1/4 ஸ்பூன்
- சாட்மசாலாபவுடர் - 2 ஸ்பூன்
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையானஅளவு
- உப்பு - தேவையானஅளவு
- டொமேட்டோகெட்சப் - தேவையானஅளவு
விடுமுறை ஸ்பெஷல்- சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் செய்து அனைவரும் சாப்பிடலாம்!
செய்முறை:
முதலில் பன்னீரைஒரேமாதிரியானஅளவில்வெட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒருபௌலில்கடலைமாவு,கார்ன்பிளார்சேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும். பின்அதில்மிளகாய்தூள், சாட்மசாலா, உப்புமற்றும்ஓமம்ஆகியவற்றைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும்.
இப்போதுமாவினில்கொஞ்சம்கொஞ்சமாகதண்ணீர்ஊற்றிஓரளவுகெட்டியாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். ( பக்கோடாபதத்திற்குமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.) அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடேற்றவேண்டும். எண்ணெய்சூடானபின்பு, அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துக்கொண்டு , பன்னீர்துண்டுகளைஒவ்வொன்றாகஎடுத்துஅதன்மேல்மேல்கெட்சப்ஸ்ப்ரெட்செய்துமற்றொருபன்னீரைவைத்து , அதனைகடலைமாவுகலவையில்டிப்செய்துஎண்ணெயில்போட்டுக்கொள்ளவேண்டும்.
ஒருபக்கம்சிவந்துபொன்னிறமாகமாறியபிறகு, மறுபக்கம்திருப்பிபோட்டுபொன்னிறமாகமாறும்வரைபொரித்துஎண்ணெய்இல்லாமல்வடிகட்டிஒருபாத்திரத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும். அவ்ளோதான்! க்ரன்ச்சியானபன்னீர்பக்கோடாரெடி!இதேமாதிரிஅனைத்துபன்னீர்துண்டுகளையும்செய்துபொரித்துஎடுத்தால்செய்தஅடுத்தநிமிடமேஅனைத்தும்காலிஆகிவிடும்.
