வாருங்கள்! ஸ்ரீலங்கன் தக்கடி ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இலங்கையின்பிரபலமானஉணவுவகைகளில்தக்கடியும்ஒன்று. இந்தஉணவானதுபெரும்பாலும்காலைஉணவாகசெய்யப்படுவதாகும். இதனைஅரிசிமாவுமற்றும்மட்டன்எலும்புகளுடன்செய்யப்படும்உணவுவகைஎன்பதால்இதன்சுவைமிகவும்வித்தியாசமாகவும்அதேநேரத்தில்மிகவும்சுவையாகவும்இருக்கும். நாம்வழக்கமாகஎலும்புவைத்துகுழம்புஅல்லதுசூப்தான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். இந்ததக்கடியைஒருமுறைட்ரைசெய்துசாப்பிட்டால்பின்இதனைஅடிக்கடிசெய்துதருமாறுவீட்டில்உள்ளவர்கள்கூறுவார்கள். மேலும்இதனைஸிஉகுழந்தைகள்முதல்பெரியவர்கள்அனைவரும்மிகவும்விரும்பிசாப்பிடுவார்கள். இதனைசெய்யும்நேரமும்மிககுறைவாகும். இந்ததக்கடியைஎப்போதுசெய்துகொடுத்தாலும்அலுத்துபோகாமல்அனைவரும்சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! ஸ்ரீலங்கன்தக்கடிரெசிபியைவீட்டில்எப்படிசுலபமாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
அரிசிமாவு - 1/2 கப்
சின்னவெங்காயம் - 50 கிராம்
பெரியவெங்காயம்-1
பச்சைமிளகாய் - 5
துருவியதேங்காய்- 2 கப்
கறிவேப்பிலை- 1 கொத்து
மசாலாவிற்கு:
எலும்புடன் கூடிய மட்டன் -1/2 கிலோ
வெங்காயம் -1
இஞ்சிபூண்டுபேஸ்ட் - 2 ஸ்பூன்
தேங்காய் - 3 ஸ்பூன்
மசாலாபொடி- 4 ஸ்பூன்
மிளகாய்தூள்-3 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானஅளவு
உப்பு-தேவையானஅளவு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய “தினை அல்வா”
செய்முறை :
முதலில்மட்டனைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். பச்சைமிளகாய்,வெங்காயம்ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின்அதில்வெங்காயம்சேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிடவேண்டும். பின்அதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.
அடுத்தாகஅதில்மட்டனைசேர்த்துக்கொண்டுஅதில்கறிவேப்பிலை, மிளகாய்தூள், மசாலாபொடிமற்றும்உப்புஆகியவைசேர்த்துசிறிதுதண்ணீர்ஊற்றிஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவேகவிடவேண்டும்ஒருபாத்திரத்தில்அரிசிமாவுசேர்த்துஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ,துருவியதேங்காய்மற்றும்உப்புசேர்த்துக்கொள்ளவேண்டும். இந்தமாவில்சூடானமட்டன்குழம்புசிறிதுஊற்றிமற்றும்தண்ணீர்ஊற்றிபிசைந்துக்கொள்ளவேண்டும்.
பின்பிசைந்தமாவினைஒரேமாதிரியானஅளவில்உருண்டைகளாகஉருட்டிவைத்துக்கொள்ளவேண்டும். பின்இந்தஉருண்டைகளைகொதிக்கும்குழம்பில்ஒவ்வொருஉருண்டைகளாககவனமாகபோடவேண்டும். இப்போதுகுழம்பினைசுமார் 10 நிமிடங்கள்வரைஅப்படியேவைத்துவேகவிடவேண்டும். அவ்ளோதான்சூடானசுவையானபாரம்பரியஸ்ரீலங்கன்தக்கடிரெடி!
