வாருங்கள்! கமகமக்கும் நெய் வாசனையில் தித்திப்பான பாசிப்பருப்பு அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாகவீட்டின்விஷேஷதினங்களானபிறந்தநாள், திருமணநாள்போன்றவற்றிக்குநாம்ஸ்வீட்வகைகளைவெளியில்இருந்துவாங்கிசாப்பிடுவோம். சிலர்வீட்டிலேயேகேசரி, க்ளோப்ஜாமுன்போன்றஇனிப்புவகைகளைதான்செய்வர். வேறுஏதேனும்செய்யவேண்டும்என்றுஎண்ணுகிறவர்களுக்குஇந்தசத்தானஅதேநேரத்தில்மிகவும்சுவையானஒருஅல்வாவைஎப்படிசெய்வதுஎன்றுபார்க்கலாம்வாங்க!

அல்வாஎன்றுவரும்போதுபலரும்கோதுமைஅல்வா , பாதாம்அல்வாபோன்றவற்றைதான்அதிகமாகசாப்பிட்டுஇருப்போம். அதைதாண்டிஇன்றுநாம்பாசிப்பருப்புவைத்துஒருதித்திப்பானசுவையில்பாசிப்பருப்புஅல்வாரெசிபியைகாணஉள்ளோம். இதனைசெய்யமிககுறைந்தநேரமேஆகும். மேலும்இதன்சுவைமிகவும்பிரமாதமாகஇருக்கும். இந்தஅல்வாவைவீட்டின்விஷேஷதினங்கள், பண்டிகைநாட்கள்மற்றும்தெய்வங்களுக்குநெய்வேத்தியமாககூடபடைக்கலாம் .

வாருங்கள்! கமகமக்கும்நெய்வாசனையில்தித்திப்பானபாசிப்பருப்புஅல்வாரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • பாசிப்பருப்பு 1 கப்
  • சக்கரை 1/2 கப்
  • துருவியதேங்காய்- 1/4 கப்
  • நெய் -4 ஸ்பூன்
  • முந்திரிபருப்பு- தேவையானஅளவு
  • குங்குமப்பூ- தேவையானஅளவு

இனி சப்பாத்தி என்றால் மட்டன் தால் தான் வேண்டும் என்று கேட்பார்கள்!

செய்முறை:

முதலில்ஒருபௌலில்பாசிப்பருப்புசேர்த்துஅதில்தண்ணீர்ஊற்றிசுமார் 1 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதில்இருக்கும்தண்ணீரைவடிகட்டிஒருமிக்சிஜாரில்பாசிப்பருப்பைசேர்த்துகொரகொரவெனஎன்றுஅரைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒரு இட்லிபாத்திரம்வைத்துஅதில்தண்ணீர்ஊற்றி, கொதிக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்அரைத்தபாசிப்பருப்புமாவினைஇட்லிதட்டில்ஊற்றி , இட்லிபாத்திரத்தில்வைத்து 10 நிமிடங்கள்வரைவேகவைக்கவேண்டும். 10 நிமிடங்களுக்குபிறகு , வெந்தபாசிப்பருப்புஇட்லிகளைஎடுத்துஆறவைத்துபின்மிக்சிஜாரில்சேர்த்துநன்றாகஅரைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்நெய்சேர்த்து ,நெய்உருகியபின்னர்அதில்முந்திரிபருப்பு, துருவியதேங்காய்ஆகியவைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும்.

இப்போதுபொடித்துவைத்துள்ளபாசிப்பருப்புகலவையைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். இப்போதுசர்க்கரையைசேர்த்துதொடர்ந்துகிளறிக்கொண்டேஇருத்தல்வேண்டும். அனைத்தும்நன்றாககலந்துஅல்வாபதத்திற்குதிரண்டுவரும்போதுஅடுப்பில்இருந்துஇறக்கிகுங்குமப்பூதூவிபரிமாறினால்தித்திப்பானபாசிப்பருப்புஅல்வாரெடி!