வாருங்கள்! ருசியான மைதா போண்டாவினை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.
வழக்கமாகமாலைநேரத்தில்டீஅல்லதுகாபிகுடிக்கும்போதுநம்மில்பலரும்சூடானஒருஸ்னாக்ஸ்வகையையும்சேர்த்துசாப்பிடுவோம். பொதுவாகசுடசுடபஜ்ஜி, போண்டா, வடைபோன்றவற்றைதான்அதிகமாகசெய்துசாப்பிடுவோம். அந்தவகையில்இன்றுநாம்போண்டாவகையைதான்காணஉள்ளோம். ரவை, அரிசிமாவு, மைதாபோன்றவற்றைவைத்துபலவிதமாகபோண்டாரெசிபிக்களைசெய்யமுடியும்.
இன்றுநாம்மைதாமாவினைசேர்த்துசட்டென்றுஎளிதாகசெய்யக்கூடியஒருபோண்டாரெசிபியைசெய்யஉள்ளோம். இதனைகுழந்தைகளும்சரி, பெரியவர்களும்சரிஅனவைரும்விரும்பிசாப்பிடும்விதத்தில்சூப்பராகஇருக்கும். மேலும்இதனைவீட்டில்வரும்கெஸ்ட்களுக்குசெய்துகொடுத்தால்மிகவும்விருப்பப்பட்டுகேட்டுவாங்கிசாப்பிடுவார்கள்.
வாருங்கள்! ருசியானமைதாபோண்டாவினைவீட்டில்எளிதாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்கொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
- மைதாமாவு - 1 கப்
- புளித்ததயிர்--1/2 கப்
- அரிசிமாவு - 1 ஸ்பூன்
- சீரகம் -1/2 ஸ்பூன்
- இஞ்சி -1/2 இன்ச்
- பச்சைமிளகாய் -1
- மல்லித்தழை- கையளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - தேவையானஅளவு
இனி இட்லி, தோசைக்கு பீர்க்கங்காய் சட்னி செய்து பாருங்க!
செய்முறை:
முதலில்சீரகத்தைஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலைமற்றும்மல்லித்தழையைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்மைதாமாவு, அரிசிமாவு,இடித்துவைத்துள்ளசீரகம்மற்றும்உப்புசேர்த்துநன்றாககலந்தபின்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை,பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துகலந்துவிடவேண்டும்.
இப்போதுபுளித்தகெட்டிதயிர்கொஞ்சம்கொஞ்சமாகஊற்றிகட்டியின்றிசற்றுகெட்டியாகமிக்ஸ்செய்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றி,எண்ணெய்சூடானபின்,அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவிடவேண்டும். இப்போதுசூடானஎண்ணெய்யில்மாவைஎடுத்துஒரேஅளவிலானசிறியபோண்டாக்களாகஉருட்டிப்போட்டு, பொரித்துஎடுத்தால்சூப்பரானசுவையில்மைதாபோண்டாரெடி!
இதற்குதேங்காய் சட்னிவைத்துசாப்பிட்டால்மிகவும்அருமையாகஇருக்கும். நீங்களும்இதனைஒருமுறைசெய்துபாருங்க.மீண்டும்எப்போதுசெய்வீர்கள்என்றுகேட்கும்அளவிற்குஇதன்சுவைஅபாரமாகஇருக்கும்.
