வாருங்கள்! ருசியான மைதா போண்டாவினை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

வழக்கமாகமாலைநேரத்தில்டீஅல்லதுகாபிகுடிக்கும்போதுநம்மில்பலரும்சூடானஒருஸ்னாக்ஸ்வகையையும்சேர்த்துசாப்பிடுவோம். பொதுவாகசுடசுடபஜ்ஜி, போண்டா, வடைபோன்றவற்றைதான்அதிகமாகசெய்துசாப்பிடுவோம். அந்தவகையில்இன்றுநாம்போண்டாவகையைதான்காணஉள்ளோம். ரவை, அரிசிமாவு, மைதாபோன்றவற்றைவைத்துபலவிதமாகபோண்டாரெசிபிக்களைசெய்யமுடியும்.


இன்றுநாம்மைதாமாவினைசேர்த்துசட்டென்றுஎளிதாகசெய்யக்கூடியஒருபோண்டாரெசிபியைசெய்யஉள்ளோம். இதனைகுழந்தைகளும்சரி, பெரியவர்களும்சரிஅனவைரும்விரும்பிசாப்பிடும்விதத்தில்சூப்பராகஇருக்கும். மேலும்இதனைவீட்டில்வரும்கெஸ்ட்களுக்குசெய்துகொடுத்தால்மிகவும்விருப்பப்பட்டுகேட்டுவாங்கிசாப்பிடுவார்கள்.

வாருங்கள்! ருசியானமைதாபோண்டாவினைவீட்டில்எளிதாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்கொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • மைதாமாவு - 1 கப்
  • புளித்ததயிர்--1/2 கப்
  • அரிசிமாவு - 1 ஸ்பூன்
  • சீரகம் -1/2 ஸ்பூன்
  • இஞ்சி -1/2 இன்ச்
  • பச்சைமிளகாய் -1
  • மல்லித்தழை- கையளவு
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு

இனி இட்லி, தோசைக்கு பீர்க்கங்காய் சட்னி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில்சீரகத்தைஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இஞ்சி, பச்சைமிளகாய்கறிவேப்பிலைமற்றும்மல்லித்தழையைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்மைதாமாவு, அரிசிமாவு,இடித்துவைத்துள்ளசீரகம்மற்றும்உப்புசேர்த்துநன்றாககலந்தபின்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை,பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துகலந்துவிடவேண்டும்.

இப்போதுபுளித்தகெட்டிதயிர்கொஞ்சம்கொஞ்சமாகஊற்றிகட்டியின்றிசற்றுகெட்டியாகமிக்ஸ்செய்துவைத்துக்கொள்ளவேண்டும்அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றி,எண்ணெய்சூடானபின்,அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவிடவேண்டும். இப்போதுசூடானஎண்ணெய்யில்மாவைஎடுத்துஒரேஅளவிலானசிறியபோண்டாக்களாகஉருட்டிப்போட்டு, பொரித்துஎடுத்தால்சூப்பரானசுவையில்மைதாபோண்டாரெடி!

இதற்கு
தேங்காய் சட்னிவைத்துசாப்பிட்டால்மிகவும்அருமையாகஇருக்கும். நீங்களும்இதனைஒருமுறைசெய்துபாருங்க.மீண்டும்எப்போதுசெய்வீர்கள்என்றுகேட்கும்அளவிற்குஇதன்சுவைஅபாரமாகஇருக்கும்.