வாருங்கள்! கேரளா ஸ்டைலில் வெஜ் சொதியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

தினமும்ஒரேமாதிரியானஉணவுகள்சாப்பிட்டுஅலுத்துவிட்டதா? கொஞ்சம்வித்தியாசமாகபுதுமையாகஏதாவதுசெய்துசாப்பிடவேண்டும்என்றுநினைக்கிறீர்களா? அப்படியென்றால்இந்தபதிவுஉங்களுக்காகதான்.

பொதுவாகநாம்ஆப்பம், இடியாப்பம்போன்றவற்றிற்குதேங்காய்பால், காரசட்னிஅல்லதுகுருமாதான்பெரும்பாலும்செய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுசற்றுவித்தியாசமாககேரளாஸ்டைலில் 1 ரெசிபியைகாணஉள்ளோம். இதன்சுவைஅருமையாகஇருப்பதால்இதனைஅடிக்கடிசெய்துதரும்படிவீட்டில்உள்ளவர்கள்கூறுவர் . இதுஆப்பம்,இடியப்பம் ,சப்பாத்தி, பூரிஎன்றுஅனைத்திற்கும்வைத்துசாப்பிடலாம்.

வாருங்கள்! கேரளாஸ்டைலில்வெஜ்சொதியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇன்றையபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • கேரட் - 1
  • பீன்ஸ் - 5
  • உருளைக்கிழங்கு - 1
  • பச்சைபட்டாணி - 1 கப்பட்டை - 1 சிறியதுண்டு
  • ஏலக்காய் - 2
  • வெங்காயம் - 1
  • இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1ஸ்பூன்
  • பச்சைமிளகாய் - 2
  • கெட்டியானதேங்காய்பால் - 1 கப்
  • நீர்போன்றதேங்காய்பால் - 2 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • சர்க்கரை - 1 ஸ்பூன்
  • தேங்காய்எண்ணெய் -2 ஸ்பூன்

 இன்னும் வேண்டும் என்று சொல்ல வைக்கும் இறால் பெப்பர் ப்ரை!


செய்முறை:

முதலில்வெங்காயம்,கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்குஆகியவற்றைஅலசிவிட்டு,அவைகளைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிமிக்சிஜாரில்போட்டுமுதலில்கெட்டிதேங்காய்ப்பாலும்,பின்இரண்டாவதுமுறைகொஞ்சம்நீர்சேர்த்துநீரானதேங்காய்பாலும்எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுதேங்காய்எண்ணெய்ஊற்றிசூடானபிறகுஏலக்காய்மற்றும்பட்டைசேர்த்துதாளித்துபின்,அதில்வெங்காயத்தைசேர்த்துவதக்கிகொள்ளவேண்டும்.பின்அதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துபச்சைவாசனைபோகவதக்கவேண்டும். பின்அதில்கீறியபச்சைமிளகாய்சேர்த்துகொஞ்சம்கிளறிவிட்டுவதக்கிவிடவேண்டும்.

இப்போதுஅரிந்துவைத்துள்ளபீன்ஸ்,கேரட், உருளைகிழங்கு, பச்சைபட்டாணிமற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துஒருமுறைகிளறிக்கொண்டு ,பின்தேங்காய்பால்ஊற்றி, அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துகாய்கறிகளைவேகவைத்துக்கொள்ளவேண்டும்.

காய்கறிகள்வெந்தபிறகுஅடுப்பினைஆஃப்செய்துவிடவேண்டும். இப்போதுஇரண்டாவதுஎடுத்ததேங்காய்பாலைஊற்றிஒருமுறைகிளறிவிட்டுபரிமாறினால்கேரளாவெஜ்சொதிரெடி!