வாருங்கள்! இட்லி மாவு வைத்து சுவையான தேங்காய் பால் பணியாரம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.  

தினமும்மாலைநேரத்தில்பள்ளிமுடித்துவரும்செல்லகுழந்தைகளுக்குஏதாவதுஒருஸ்னாக்ஸ்செய்துதரும்பழக்கம்நம்அனைவருக்கும்இருக்கிறது. வழக்கமாகபுட்டு, கொழுக்கட்டை, வடை, போண்டாஎன்றுசெய்துகொடுத்துஅலுத்துபோனவர்கள்இப்படிபால்பணியாரம்செய்துகொடுங்க. பொதுவாகபால்பணியாரம்செய்யவேண்டுமெனில்அரிசிஊறவைத்துஅரைத்துபின்செய்யவேண்டும். ஆனால்இன்றுநாம்வீட்டில்இருக்கும்இப்படிஇட்லிமாவைவைத்துஈஸியானஅதேநேரத்தில்மிகவும்டேஸ்ட்டானபால்பணியாரம்செய்யஉள்ளோம். மேலும்இதனைதேங்காய்பால்வைத்துசெய்வதால், குழந்தைகள்மட்டுமல்லாமல்பெரியவர்களும்விரும்பிசாப்பிடுவார்கள்இதனைஒருமுறைசெய்தால் அடிக்கடிசெய்துதரும்படிவீட்டில்உள்ளவர்கள் அன்புகட்டளைபோடுவார்கள்


வாருங்கள்! இட்லிமாவுவைத்துசுவையானதேங்காய்பால்பணியாரம்வீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்கொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • இட்லிமாவு – 1 கப்
  • தேங்காய் – 1
  • சர்க்கரை – 150 கிராம்
  • ஏலக்காய்பொடி – 1 ஸ்பூன்
  • ஆப்பசோடாமாவு –1/2 ஸ்பூன்
  • எண்ணெய் – 1/4 லிட்டர்.

ஆரோக்கியத்திற்கு அருமருந்து முருங்கை கீரை பொடி !

செய்முறை:-

முதலில்தேங்காயைதுருவிஅதனைமிக்சிஜாரில்சேர்த்துதேங்காய்பால்எடுத்துஅதனைவடிகட்டிஒருபௌலில்வைத்துகொள்ளவேண்டும். பின்தேங்காய்பாலில்சர்க்கரைமற்றும்ஏலக்காய்த்தூள்ஆகியவைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும். ஒருபௌலில்இட்லிமாவுசேர்த்துஅதில்சிறிதுஆப்பசோடாமாவுமற்றும்உப்புஆகியவைசேர்த்துநன்றாககலந்துவைத்துக்கொள்ளவேண்டும். மாவுகெட்டியாககலந்துகொள்ளவேண்டும். தேவையெனில்கொஞ்சம்பச்சரிசிமாவுசேர்த்துசற்றுகெட்டியாகபிசைந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஎண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின், அதில்பிசைந்துவைத்துள்ளமாவைகொஞ்சம்எடுத்துஒரேமாதிரியானசிறியஅளவில்உருண்டைகளாகசெய்துஎண்ணெயில்போட்டு, மிதமானதீயில்வைத்துபொரித்துஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். இதேபோன்றுஅனைத்துமாவினையும்செய்துகொள்ளவேண்டும். இப்போதுபொரித்துஎடுத்தஉருண்டைகளைஎடுத்துவைத்துள்ளதேங்காய்பாலில்சேர்த்துநன்றாகஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
அவ்வளவுதான்

டேஸ்ட்டானதித்திப்பானதேங்காய்பால்பணியாரம்ரெடி!