வாருங்கள்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கை கீரை வைத்து சத்தான இட்லி பொடி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

நம்மில்பெரும்பாலானோர்காலைஉணவுக்குஇட்லி, தோசைவகைகளைதான்அதிகமாகசாப்பிடுவார்கள்.அதற்குதினமும்மாதிரியானசட்னி, சாம்பார்என்பதுஎன்றுசாப்பிட்டுசலிப்பைதரும். ஒருசிலர்இட்லிபொடியைவைத்துசாப்பிடுவார்கள். ஆனால், சாதாரணஇட்லிபொடியைவிடகொஞ்சம்ஸ்பெஷலா,சத்தாக, சுவையாகஒருஇட்லிப்பொடியைதான்பார்க்கஉள்ளோம். முருங்கைகீரையில்அதிகமானஇரும்புச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க்,பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின்’, பீட்டாகரோட்டீன், வைட்டமின்சி’, வைட்டமின்பீகாம்பளக்ஸ், போன்றஎண்ணில்அடங்காமருத்துவகுணங்கள்உள்ளன.

மேலும்முருங்கைக்கீரைமலட்டுத்தன்மையைநீக்கும்தன்மைகொண்டது. அதுதவிரமலச்சிக்கலைதீர்க்கவும்துணைபுரிகிறது. அதோடுமட்டுமல்லாமல், ரத்தவெள்ளைஅணுக்களின்எண்னிக்கையைஅதிகரித்துரத்தசோகையைவராமல்தடுக்கிறது. பாலூட்டும்பெண்களுக்குதாய்ப்பால்சுரப்பைஅதிகரிக்கசெய்கிறது. இன்னும்பலமருத்துவபயன்களைவாரிவழங்கும்முருங்கைகீரைவைத்துசத்தானபொடியைசெய்யலாமா!

வாருங்கள்! ஆரோக்கியத்தைஅள்ளித்தரும்முருங்கைகீரைவைத்துசத்தானமுருங்கைஇட்லிபொடிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • முருங்கைக்கீரை – 2 கப்
  • கடலைப்பருப்பு – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • மிளகு – 5 ஸ்பூன்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • பெருங்காயம் –2 ஸ்பூன்
  • உப்புதேவையானஅளவு

நாவை சுண்டி இழுக்கும் பாறை மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில்முருங்கைக்கீரையை 2 அல்லது 3 முறைநன்றாகஅலசிஅதில்இருந்துதண்ணீரைவடித்துவிட்டுஒருகாட்டன்துணியில்போட்டு, நிழலில்வைத்து 3 நாட்கள்வரைஉலர்த்தவேண்டும். 3 தினங்களுக்குபின்னர்சற்றுமுறுகளானநிலையில்இருக்கும்முருங்கைக்கீரைமாறிஇருக்கும். அடுப்பில்ஒருகடாய்வைத்து, சூடேறியபின்(எண்ணெய்சேர்க்காமல்) உளுந்தம்பருப்புசேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவறுத்துக்கொண்டுதனியாகஒருதட்டில்வைத்துக்கொள்ளவேண்டும்.

பின் அதேகடாயில்கடலைப்பருப்பைசேர்த்துஅதையும்பொன்னிறமாகமாறும்வரைவறுத்துஅதைஉளுந்தம்பருப்புவைத்துள்ளதட்டில்சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்கடாயில்சீரகம்மற்றும்மிளகுஆகியவற்றைதனி தனியாகசேர்த்துநன்குவாசனைவரும்வரைவறுத்துபின்அதில்பெருங்காயத்தூள்சேர்த்துஒருநிமிடம்வறுத்துஅவைகளையும்தட்டில்மாற்றிக்கொள்ளவேண்டும்.
அனைத்தும்நன்றாகஆறியபிறகு,மிக்ஸிஜாரில்போட்டு, அதில்உப்புமற்றும்உலர்த்திவைத்துள்ளமுருங்கைக்கீரைஆகியவற்றைசேர்த்துஇட்லிபொடிபக்குவத்திற்குஅரைத்துஎடுத்தால்சத்தானமுருங்கைகீரைஇட்லிபொடிரெடி!

(இந்தபொடியின்சூடுஆறியபிறகுஒருஏர்டைட்டப்பாவில்எடுத்துகேவைத்தால் 1 மாதம்வரைகெடாமல்இருக்கும். இதனைசூடானசாதத்தில்நெய்சேர்த்தும்சாப்பிடலாம்.)