வாருங்கள்! காரசாரமான மீன் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவபிரியர்களில்சிலர்கடல்வகையானமீனைவிரும்பிசாப்பிடுவார்கள். மீனைபொரித்து,அல்லதுகுழம்புபோன்றவைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம்.ஆனால்இன்றுமீனைவைத்துகாரசாரமானதொக்குசெய்யஉள்ளோம். இதனைசூடானசாதத்துடன்பிசைந்துசாப்பிட்டால்அட்டகாசமாகஇருக்கும். இதனைசெய்யும்பொழுதேவீடுமுழுவதும்மணமணக்கும். மேலும்இதனைரசம்சாதம், சாம்பார்சாதம் ,தயிர்சாதம்போன்றவைக்குவைத்துசாப்பிட்டால் பிரமாதமாகஇருக்கும்இதன்வாசனைக்கேஒருதட்டுசாப்பாடுஅதிகமாகசாப்பிடலாம். இந்தவாரவீக்எண்ட்டுக்குஇதனைசெய்துஅசத்துங்க!
வாருங்கள்! காரசாரமானமீன்தொக்குரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
முள்இல்லாதமீன் - 1/4 கிலோ
தக்காளி - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள்-2 ஸ்பூன்
பெருங்காயதூள்-1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு
ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு மட்டன் கீமா மோமோஸ் செய்து கொடுங்க!
செய்முறை :
முதலில்மீனைநன்றாகசுத்தம்செய்துஅலசிவைத்துவிட்டு ஒரேஅளவில்வெட்டிவைத்துக்கொள்ளவேண்டும். மல்லித்தழைமற்றும்தக்காளியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பூண்டினைஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருகடாய்வைத்துஎண்ணெய்ஊற்றி , எண்ணெய்சூடான பின்அதில்சோம்புமற்றும்வெந்தயம்சேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். பின்அதில்இடித்துவைத்துள்ளபூண்டினைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.
அடுத்ததாகஅதில்சோம்புத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பெருங்காயத்தூள்மற்றும்மஞ்சள்தூள்ஆகியவற்றைசேர்த்துமசாலாக்களின்காரத்தன்மைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். பின்பொடியாகஅரிந்ததக்காளியைசேர்த்து , தக்காளிமசியும்வரைவதக்கிவிடவேண்டும்.
தக்காளிநன்குவதங்கியபிறகுஅதில்வெட்டிவைத்துள்ளமீனைசேர்த்துதேவையானஅளவுஉப்புதூவிநன்றாகவதக்கிவிடவேண்டும். அனைத்தும்ஓன்றுடன்ஒன்றுகலந்துதொக்குபதத்திற்குவந்தபிறகுஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளமல்லித்தழையைதூவிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிபரிமாறினால்சூப்பரானமீன்தொக்குரெடி!
