வாருங்கள்! சத்தான முருங்கைப்பூ ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

தினமும்நாம்சாப்பிடும்மதியஉணவில்ரசம்நீங்காஇடம்பெரும். நாம்சாப்பிடும்உணவைசெரிமானம்ஆவதற்குரசம்பெரிதும்துணைபுரிகிறது. மேலும்காய்ச்சல், இருமல், தொண்டைபுண்போன்றவைக்கும்ரசம்மருந்தாகபயன்படுகிறது. ரசத்தில்மிளகுரசம், லெமன்ரசம், தக்காளிரசம், தேங்காய்பால்ரசம்என்றுஇன்னும்பலவிதங்களில்ரசத்தைசெய்யலாம். ஒவ்வொருவிதமானரசமும்தனிசுவைமற்றும்மருத்துவகுணத்தைகொண்டுஇருக்கும்.

அந்தவகையில்இன்றுநாம்முருங்கைப்பூவைத்துசத்தானரசம்செய்யஉள்ளோம். இந்தரசம்குழந்தையின்மைபிரச்சனைக்குஒருநல்லதீர்வளிக்கும்என்றுநம்பப்படுகிறது. மேலும்ஆஸ்துமாபிரச்சனைஉள்ளவர்கள்இதனைஉணவில்எடுத்துக்கொண்டால்நல்லபலன்அளிக்கும்மேலும்கண்பார்வைகோளாறுசரிசெய்யவும், ஞயாபகசக்தியைஅதிகரிக்கவும்முருங்கைப்பூபெரிதும்பயன்படுகிறது.


வாருங்கள்! சத்தானமுருங்கைப்பூரசம்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • முருங்கைபூ - 2 கைப்பிடிஅளவு
  • புளி-லெமன்சைஸ்
  • தக்காளி-1
  • மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகு - 1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • பூண்டு-3 பற்கள்
  • பெருங்காயம்-1/4 ஸ்பூன்
  • வெந்தயம்-1/4 ஸ்பூன்
  • வரமிளகாய்-2
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • மல்லித்தழை - கையளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு.
  • உப்பு-தேவையானஅளவு

ஆஞ்சேநேயர் கோவில் ஸ்பெஷல் வடை! எப்படி செய்வது ! பார்க்கலாம் வாங்க!


செய்முறை:

முதலில்முருங்கைபூவைசுத்தம்செய்துஎஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். தக்காளிமற்றும்மல்லித்தழையைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருகிண்ணத்தில்புளிசேர்த்துதண்ணீர்ஊற்றிஊறவைத்துக்கொண்டுகரைசல்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். மிளகுமற்றும்சீரகத்தைகொரகொரப்பாகபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாய்ந்தபின்அதில், கடுகுமற்றும்பெருங்காயம்சேர்த்து 
தாளித்துக்கொள்ளவேண்டும்.

பின்மிளகு, சீரகம், வெந்தயம்,வரமிளகாய்மற்றும்கறிவேப்பிலைஆகியவற்றைசேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்பொடியாகஅரிந்ததக்காளிசேர்த்துவதக்கிவிட்டு , அலசிவைத்துள்ளமுருங்கைபூசேர்த்து 1 நிமிடம்வதக்கிவிட்டுபின்புளிக்கரைசல்ஊற்றிமஞ்சள்தூள்மற்றும்உப்புசேர்த்துகொதிக்கவைக்கவேண்டும். ரசம்நுரைகோர்த்துவரும்போதுசிறிதுபெருங்காயம்சேர்த்துஇறக்கிவிட்டுஇறுதியாகமல்லித்தழைசேர்த்துகலந்துபரிமாறினால்சத்தானமுருங்கைபூரசம்ரெடி!