வாருங்கள்! சுவையான செட்டிநாடு இறால் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருஊரிலும்ஒவ்வொருவிதமானசமையல்முறையைபின்பற்றிவருகிறார்கள். எடுத்துக்காட்டாகமதுரைஸ்டைல், நெல்லைஸ்டைல், செட்டிநாடுஸ்டைல்என்றுபலவிதமானஉணவுமுறைகள்தமிழகத்தில்பின்பற்றப்படுகின்றன. அந்தவிதத்தில்இன்றுநாம்செட்டிநாடுமுறையில்காரசாரமானஇறால்சுக்காரெசிபியைகாணஉள்ளோம்.

இதனைஒருமுறைசெய்துபாருங்கள், வீட்டில்உள்ளவர்கள்இதனையேஅடிக்கடிசெய்துதரும்படிகேட்பார்கள். இந்தசுக்காரெசிபியைசெய்யும்பொழுதேஅனைவரும்நாவிலும்எச்சில்ஊரும்அளவிற்குஇதன்சுவையும்மணமும்இருக்கும்.

வாருங்கள்! சுவையானசெட்டிநாடுஇறால்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

​​​​​​​தேவையானபொருட்கள்:

  • இறால் - 250 கிராம்
  • வெங்காயம் - 1
  • மிளகுத்தூள்-3 ஸ்பூன்
  • மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1ஸ்பூன்
  • புளி - லெமன்சைஸ்
  • நெய் - 1 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு-தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு

அரைப்பதற்கு:

  • பச்சைமிளகாய் - 1
  • வரமிளகாய் - 1
  • மிளகு - 1/2 ஸ்பூன்
  • சீரகம் - 1/4 ஸ்பூன்
  • சோம்பு - 1/4 ஸ்பூன்
  • இஞ்சி - 1 இன்ச்
  • பூண்டு - 10 பற்கள்
  • கல்பாசி - சிறிது
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • அன்னாசிப்பூ - சிறுதுண்டு
  • பட்டை - 1/2 இன்ச்

இனி வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்!

செய்முறை:

முதலில்இறாலைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்மற்றும்மல்லித்தழைஆகியவற்றைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்ஒருமிக்சிஜாரில்மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு, கல்பாசி, கிராம்பு, ஏலக்காய்மற்றும்பட்டைஆகிய்வற்றைசேர்த்துசிறிதுதண்ணீர்விட்டுஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்,சிறிதுநெய்ஊற்றிசூடானபின்அதில்பெருங்காயத்தூள்சேர்த்துபின்பொடியாகஅரிந்தவெங்காயம்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.வெங்காயம்நன்றாகவதங்கியபின்அதில்அரைத்தமசாலாவைசேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துநன்றாககிளறிவிடவேண்டும். மசாலாவில்இருந்துதண்ணீர்முழுவதும்வற்றிஎண்ணெய்பிரிந்துவரும்போதுஅதில்மல்லித்தூள், மிளகாய்தூள்மற்றும்மஞ்சள்தூள்ஆகியவைசேர்த்துஅவைகளின்காரத்தன்மைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.

இப்போதுகடாயில்சுத்தம்செய்துவைத்துள்ளஇறாலைசேர்த்து, உப்புசேர்த்து, கிளறிவிட்டுமசாலாவும்இறாலும்நன்றாகஇணைந்துவரும்போதுஅதில்சிறிதுபுளிக்கரைசல்சேர்த்துசுமார் 5 நிமிடங்கள்வரைவேகவைக்கவேண்டும் .இறால்வெந்தபிறகு, அதில்சிறிதுநெய்சேர்த்துகிளறிஇறக்கிவிட்டுஇறுதியாகமல்லித்தழையைதூவினால், சுவையானசெட்டிநாடுஇறால்சுக்காரெடி!.