செய்முறை: முதலில்கோழிக்கறியைசுத்தம்செய்துவிட்டுநன்றாகஅலசிஒரேமாதிரியானஅளவில்சிறுதுண்டுகளாகவெட்டிவைத்துக்கொள்ளவேண்டும். இந்தவெட்டியகறித்துண்டுகளில்உப்புமற்றும்மஞ்சள்தூள்சேர்த்துபிரட்டிவைத்துக் கொண்டு ½ மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
பின் வெங்காயம், தக்காளி,பூண்டுமற்றும்இஞ்சியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். காய்ந்தமிளகாயைசிறுதுண்டுகளாககிள்ளிஎடுத்துகொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்காய்ந்தபிறகுவரமிளகாய்சேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிட்டுபின்அதில்பொடியாகஅரிந்தவெங்காயம், இஞ்சி, பூண்டுசேர்த்துஅனைத்தும்நன்குவாசனைவரும்வரைவதக்கவேண்டும்.