வாருங்கள்! செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.

சண்டேஎன்றால்அசைவஉணவுவகைகளைசாப்பிட்டால்தான்அசைவபிரியர்களுக்குதிருப்தியாகஇருக்கும். வழக்கமாகஅசைவம்என்றால்குழம்பு, கிரேவி, சில்லி, மசாலாஎன்றுசாப்பிட்டுஅலுத்துபோனவர்களுக்குஇந்தபதிவின்மூலம்செட்டிநாடுஸ்டைலில்உப்புக்கறிரெசிபியைகாணஉள்ளோம். இதனைசெய்வதுமிகசுலபம்மேலும்இதன்சுவையோஅலாதியாகஇருக்கும். இதனைசிறியவர்கள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்பிடிக்கும். மேலும்இதுவழக்கமாகசெய்கின்றரெசிபிக்களில்இருந்துமுற்றிலும்மாறுபட்டடாகஇருக்கும்.

வாருங்கள்! செட்டிநாடுஸ்டைலில்உப்புக்கறிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்தகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • கோழிக்கறி – 1/2 கிலோ
  • சின்னவெங்காயம் – 10
  • தக்காளி-1
  • வரமிளகாய் – 10
  • மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
  • இஞ்சி – 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையானஅளவு
  • பூண்டு – 5 பற்கள்
  • கறிவேப்பிலை -1 கொத்து

குட்டிஸ்களின் ஆல் டைம் பேவரைட் நூடுல்ஸ் ரோல்!

செய்முறை:
முதலில்கோழிக்கறியைசுத்தம்செய்துவிட்டுநன்றாகஅலசிஒரேமாதிரியானஅளவில்சிறுதுண்டுகளாகவெட்டிவைத்துக்கொள்ளவேண்டும். இந்தவெட்டியகறித்துண்டுகளில்உப்புமற்றும்மஞ்சள்தூள்சேர்த்துபிரட்டிவைத்துக் கொண்டு ½ மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

பின் வெங்காயம், தக்காளி,பூண்டுமற்றும்இஞ்சியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். காய்ந்தமிளகாயைசிறுதுண்டுகளாககிள்ளிஎடுத்துகொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்காய்ந்தபிறகுவரமிளகாய்சேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிட்டுபின்அதில்பொடியாகஅரிந்தவெங்காயம், இஞ்சி, பூண்டுசேர்த்துஅனைத்தும்நன்குவாசனைவரும்வரைவதக்கவேண்டும்.

பின்அதில்ஊறவைத்துள்ளகோழிக்கறியைசேர்த்துநன்றாகவதக்கவேண்டும். அடுத்தாகஅதில்மிகபொடியாகஅரிந்ததக்காளிசேர்த்துஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துவதக்கிவிடவேண்டும். இப்போதுமல்லித்தூள், மிளகாய்தூள்ஆகியவற்றைசேர்த்துஒருமுறைபிரட்டிஎடுத்துஒருகிளாஸ்அளவுதண்ணீர்ஊற்றிமூடிவைத்துகறிவேகவைக்கவேண்டும். கடாயில்இருக்கும்தண்ணீர்வற்றி, கோழிக்கறிநன்குவெந்துவந்தவுடன்அதில்கறிவேப்பிலையைதூவிஒருமுறைபிரட்டிவிட்டுஇறக்கினால்சுவையானஉப்புக்கறிரெடி!