இன்று நாம் செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இத பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்

தினமும்நாம்சாப்பிடும்உணவில்காய்கறிகளைஎடுத்துக்கொள்ளுதல்அவசியமாகும். ஒவ்வொருநாளும்ஒவ்வொருவிதமானகாய்கறிகளைஎடுத்துக்கொண்டால்நமதுஆரோக்கியம்மேம்படும். பொதுவாகநாம்உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், பட்டாணி, காளிஃபிளவர்என்றுஒருசிலகாய்கறிகளையேமீண்டும்மீண்டும்செய்வோம் .

கத்திரிக்காய்போன்றகாய்களைஒருசிலர்எடுத்துக்கொள்ளதயங்குவார்கள். கத்திரிக்காய்சாப்பிட்டால்அரிப்பு, அலர்ஜிபோன்றவைவரும்என்றமூடநம்பிக்கையால்அதனைசாப்பிடமறுப்பார்கள். ஆனால்கத்திரிக்காய்ஆனதுபல்வேறு மருத்துவகுணங்களைகொண்டுள்ளதால்அதைஅடிக்கடிநாம்உணவில்சேர்த்துக்கொண்டால்நமதுஆரோக்கியத்திற்குமிகவும்நல்லது

கத்திரிக்காய்வைத்துபொரியல்,சாம்பார், குழம்பு,எண்ணெய்கத்தரிக்காய்போன்றரெசிபிக்களைசெய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். இன்றுநாம்செட்டிநாடுஸ்டைலில்காரசாரமானபொடிகத்திரிக்காய்வறுவல்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇதபதிவின்மூலம்தெரிந்துகொள்ளபோகிறோம்.

தேவையானபொருட்கள்:

சின்னகத்திரிக்காய் - 8
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு

மசாலாவிற்கு:

தேங்காய் - 1/4 கப்
கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
எள் - 2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 7
புளி - சிறிது
வேர்க்கடலை - 1 ஸ்பூன்

வீடே கமகமக்கும் இறால் புட்டு! எவ்வளவு செய்தாலும் போதாது!

செய்முறை:

முதலில்கத்திரிக்காயைஅலசிவிட்டுஅதன்காம்பைவெட்டாமல் ,கத்திரிக்காயைபாதியாகவெட்டிபின்அதனை 5 அல்லது 6 துண்டுகளாககீறிவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில் 1 கடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்கடலைப்பருப்பு, வேர்க்கடலை , கடலைப்பருப்பு, மிளகு, தனியா, சீரகம், எள், காய்ந்தமிளகாய், புளிஆகியவற்றைஒவ்வொன்றாகசேர்த்துவறுத்துக்கொள்ளவேண்டும்.

இதனைஆறவைத்துஒருமிக்சிஜாரில்சேர்த்துபொடிபோன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஇந்தபொடியைஒவ்வொருகத்திரிக்காயின்நடுவில்சிறிதுதூவிதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிகாய்ந்தபின்கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்புமற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். இப்போதுகடாயில்கத்திரிக்காய்களைசேர்த்துஉப்புமற்றும்மஞ்சள்தூள்தூவிநன்றாகபவதக்கிவிடவேண்டும்.

கத்திரிக்காயின்நிறம்மாறும்வரைவதக்கிவிட்டுசிறிதுதண்ணீர்தெளித்துமூடிவிட்டுவேகவைக்கவேண்டும். கத்திரிக்காய்நன்றாகவெந்தபிறகு, அதில்மீதமுள்ளமசாலாபொடியைதூவிநன்றாககிளறி, மொறுமொறுவெனவந்தபிறகுஅதனைஇறக்கினால், செட்டிநாடுஸ்டைல்பொடிகத்திரிக்காய்வறுவல்ரெடி!