வாருங்கள்! சத்தான ஆந்திரா கோங்குரா சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திராஎன்றவுடன்நினைவில்வருவதுகாரசாரமானஉணவுவகைகள்தான். அதில்குறிப்பாகஆந்திராசிக்கன், ஆந்திராபருப்புபொடி , ஆந்திராமினப்பகாய்பஜ்ஜி, ஆந்திராகோங்குரா, ஆந்திராஊறுகாய்போன்றவைஆந்திராவின்பிரசத்திபெற்றஉணவுவகைகள்ஆகும். அந்தவகையில்இன்றுநாம்ஆந்திராவின்மிகபிரபலமானஆந்திராகோங்குராரெசிபியைதான்காணஉள்ளோம்.
இந்தகோங்குராஎன்பதனைநாம்புளிச்சகீரைஎன்றுஅழைப்போம். இந்தகோங்குராஆந்திராவின்பிரதானஉணவுகளில்மேலும்தவிர்க்கமுடியாதஉணவுபட்டியலில்ஒன்றாகஉள்ளது. பெரியரெஸ்டாரண்ட் , உணவகங்கள், திருமணம்மற்றும்இதரநிகழ்வுகளிலும்எனஅனைத்துஇந்தரெசிபிநிச்சயமாகஇடம்பெற்றுஇருக்கும். இதனைசூடானசாதத்துடன்நெய்ஊற்றிசாப்பிட்டால்வேறுஎதையும்தேடவேமாட்டார்கள்எனில்அதன்சுவைஅவ்வளவுஅருமையாகஇருக்கும்.
இந்தகோங்குராவைதொடர்ந்துஉணவில்எடுத்துக்கொண்டால்நமதுஉடலில்இருக்கும்தேவையற்றகொழுப்பைகரைக்கும்.மேலும் மலச்சிக்கலைபோக்கும். இதனைதவிர வாதநோய்க்கும், சருமவியாதிகளுக்கும்சிறந்தமருந்தாகும். இந்தபுளிச்சகீரைஇரத்தசோகைகுறைபாட்டைபோக்கும்தன்மைகொண்டது. அதுதவிரஇதுஉடலின்நோயெதிர்ப்புசக்தியைவெகுவாகஅதிகப்படுத்துகிறது.
வாருங்கள்! சத்தானஆந்திராகோங்குராசட்னிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- புளிச்சகீரை – 1 கட்டு
- பூண்டு – 8 பற்கள்
- பச்சைமிளகாய் – 15
- புளி – சிறிது
- பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
- கடுகுத்தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
- கடுகு – 2 ஸ்பூன்
- காய்ந்தமிளகாய் – 6
- உப்பு – தேவையானஅளவு
- நல்லெண்ணெய் – தேவையானஅளவு
நாவை சுண்டி இழுக்கும் "செட்டிநாடு கோழி உப்புக்கறி"
செய்முறை:
முதலில்புளிச்சகீரையைஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதனைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிகீரையைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பூண்டுபற்களைசிறிதாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.புளியைஒருகிண்ணத்தில்போட்டுதண்ணீர்ஊற்றி, கரைத்துவடிகட்டிபுளிக்கரைசல்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில் 1 கடாய்வைத்துநல்லெண்ணெய்ஊற்றிசூடானபின்அதில்கடுகு, காய்ந்தமிளகாய்மற்றும்பொடியாகஅரிந்துவைத்துள்ளபூண்டுசேர்த்துவதக்கிவிடவேண்டும். பூண்டுவதங்கியபின்னர்கீரையைச்சேர்த்து 4 நிமிடங்கள்வரைவதக்கிவிடவேண்டும்.
அடுத்தாகஅதில்புளிக்கரைசல், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கிவிட்டுபின்பெருங்காயத்தூள், மஞ்சள்தூள்மற்றும்உப்புஆகியவைசேர்த்துசேர்த்துகீரையில்உள்ளதண்ணீர்வற்றும்வரைவதக்கிவிடவேண்டும். பின்அடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுசிறிதுநேரம்ஆறவைத்துபின்அதனைமத்துவைத்துமசித்துவிடவேண்டும். (மிக்சிஜாரில்சேர்த்தால்ஒரேஒருசுற்றுவிடவேண்டும்) அடுப்பில்ஒருபான் வைத்துசிறிதுநல்லெண்ணெய்ஊற்றிஎண்ணெய் சூடான பின், கடுகு, வரமிளகாய்மற்றும்பெருங்காயத்தூள்சேர்த்துதாளித்துஅதனை சட்னியில்ஊற்றிகிளறினால்கோங்குராசட்னிரெடி!
