வாருங்கள்! ருசியான சேனை மசாலாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்மதியம்என்னகாய்கறிகள்செய்யலாம், எதைபுதுமையாகசெய்யலாம்என்றுபுலம்பிகொண்டுஇருக்கிறீர்களா? அப்படியென்றால்இந்தபதிவுஉங்களுக்காகதான். இன்றுநாம்சூப்பரானசுவையில்கொங்குநாடுஸ்டைலில்அருமையானசேனைமசாலாசெய்வதைபார்க்கஉள்ளோம். இதனைசாதத்திற்குவைத்துசாப்பிட்டால்மிகவும்அருமையாகஇருக்கும்.
வாருங்கள்! ருசியானசேனைமசாலாவைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
- உப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையானஅளவு
மசாலாசெய்வதற்கு:
- கடலைஎண்ணெய் - 2 ஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச்
- பூண்டு - 6 பற்கள்
- பட்டை - 2 இன்ச்
- லவங்கம் - 2
- காய்ந்தமிளகாய் - 5
- சோம்பு - 1 1/2 ஸ்பூன்
- தேங்காய் - 1/2 கப்
- கசகசா - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையானஅளவு
- கறிவேப்பிலை - கொத்து
தாளிப்பதற்கு:
- கடலைஎண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
அட்டகாசமான மட்டன் பால்ஸ் செய்யலாம் வாங்க!
செய்முறை :
முதலில்சேனைக்கிழங்கின்தோல்எடுத்துஅலசிஒரேமாதிரியானஅளவில்அரிந்துஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுஅதில்தண்ணீர்ஊற்றிசிறிதுஉப்புசேர்த்து 5 நிமிடங்கள்வரைவேகவிட்டுவடிகட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்வேகவைத்துஎடுத்துள்ளகிழங்கினைசேர்த்துசுமார் 10 நிமிடங்கள்வரைப்ரைசெய்துகொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபிறகுபட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு ,காய்ந்தமிளகாய் , சோம்புமற்றும்கறிவேப்பிலைஆகியவற்றைசேர்த்துதாளித்துக்கொண்டுஅதில்கசகசா, துருவியதேங்காய், மல்லித்தூள்மற்றும்உப்புசேர்த்துவதக்கிவிட்டுகுளிரவைத்துக்கொள்ளவேண்டும்.
1 மிக்சிஜாரில்வறுத்தபொருட்களைசேர்த்துகொஞ்சம்தண்ணீர்ஊற்றிஅரைத்துக்கொள்ளவேண்டும். பின்பானில்சிறிதுஎண்ணெய்சேர்த்துஎண்ணெய்சூடானபின்கடுகு,உளுந்துமற்றும்கறிவேப்பிலைஆகியவற்றைசேர்த்துபின்அதில்அரைத்துவைத்துள்ளமசாலாமற்றும்வறுத்துவைத்துள்ளசேனைக்கிழங்குசேர்த்துநன்றாகபிரட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துகிழங்குடன்மசாலாசேரும்வரைவதக்கிஇறக்கினால், சூப்பரானசுவையில்கொங்குநாடுசேனைமசாலாரெடி!
