இன்று வெள்ளரிக்காய் வைத்து அருமையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மில்க் ஷேக் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில்வெயிலின்தாக்கம்அதிகரித்துக்கொண்டேசெல்கிறது. இந்தவெயிலினால்பல்வேறுநோய்கள்நம்மைதாக்கும்குறிப்பாகசிறுநீரகத்தொற்றுகள்நம்மைபெருமளவில்பாதிக்கும். அப்படிப்பட்டநோய்களில்இருந்துநாம்நம்மைதற்காத்துகொள்ளபல்வேறுகுளிர்ச்சியானஉணவுகளைஅதிலும்குறிப்பிட்டுசொன்னால்நீராகாரங்களைஅதிகஅளவில்எடுத்துக்கொள்ளவேண்டியதுஅவசியம் .
இப்படிநீராகாரங்களைஎடுத்துக்கொள்ளும்போதுசிறுநீரகஎரிச்சல், சிறுநீரகதொற்றுபோன்றவற்றைநெருங்கவிடாமல்நாம்தடுக்கமுடியும். மேலும்சிறுநீரககற்களைகரைக்கவும்இதுபெரிதும்பயன்படுவதோடுஉடலில்உள்ளகழிவுகளைஅகற்றிஉடல்எடையைகுறைக்கவும்இதனைஎடுத்துக்கொள்ளலாம்.
அப்படிநீராகாரங்கள்என்றுசொல்லும்போதுபழச்சாறு ,இளநீர், நீர்மோர், மில்க்ஷேக்போன்றவற்றைஅதிகமாகஎடுத்துவேண்டும். அந்தவகையில்இன்றுவெள்ளரிக்காய்வைத்துஅருமையானஉடலுக்குகுளிர்ச்சிதரக்கூடியமில்க்ஷேக்ரெசிபியைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
வெள்ளரிக்காய் - 3
பால் - 1 1/ 2 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
ஏலக்காய் - 7
ஐஸ்கட்டிதேவையானஅளவு.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் கேழ்வரகு கூழ் !
செய்முறை :
முதலில்வெள்ளரிக்காயைஅலசிஅதன்தோல்நீக்கி [மிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுமிக்சிஜாரில்ஏலக்காய்களைசேர்த்துஅதில்சர்க்கரையையும்சேர்த்துநன்குபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும் . சர்க்கரைநன்குபவுடர்ஆனபிறகுஇதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெள்ளரிக்காயைசேர்த்துமைபோன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். பிறகுமிக்சிஜாரில்சிறிதுபால்ஊற்றிமீண்டும்அரைத்துக்கொள்ளவேண்டும்.
இறுதியாகமிக்சிஜாரில்ஐஸ்கட்டிகள்சேர்த்துநன்குஒருசுற்றுசுற்றிஅரைத்தால்சுவையானவெள்ளரிக்காய்மில்க்ஷேக்ரெடி!. இப்போதுஇதனைஒருகண்ணாடிக்ளாசில்ஊற்றிமேற்பரப்பில்லெமன்மற்றும்புதினாவைத்துஅலங்கரித்துபரிமாறினால்சூப்பராகஇதனைஅருந்தலாம். சர்க்கரையைவிரும்பாதவர்கள்தேன்கலந்துசாப்பிடலாம். இந்தகோடைகாலம்முடியும்வரைவாரம்இருமுறைசெய்துவந்தால்உடலைமிகக்குளிர்ச்சியாகவும்அதேநேரத்தில்சிறுநீரகபிரச்சனையைஅண்டவிடாமலும்இருக்கும். நீங்களும்இதனைஉங்கள்வீட்டில்ட்ரைசெய்துபார்த்துஅசத்துங்க!
