கொத்தமல்லி ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றி முகப்பொலிவை பெறுவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றையஇளம்தலைமுறையினரில்பெண்களும்சரி,ஆண்களும்சரிஅனைவருமேதங்களைஅழகாகவைத்துக்கொள்வதில்அதிககவனம்செலுத்திவருகின்றனர். அலுவலகபணியினால்பல்வேறுநபர்களைசந்திக்கும்போதுமுகம்புத்துணர்ச்சியாகவும், அழகாகவும்அவர்களுக்குதெரியவேண்டும்என்பதற்காகவும், மேலும்அழகாகஇருக்கும்போதுஒருபுதுதன்னம்பிக்கையும்ஏற்படுவதால்நேர்த்தியானஅழகில்இருக்கவிரும்புகிறார்கள். வயதுவயதுஏறஏறமுகத்தில்கரும்புள்ளிகள் , கருவளையம்மற்றும்பருக்கள்போன்றவைஏற்பட்டுமுகஅழகை கெடுக்கும். இம்மாதிரியானபிரச்சனைகளைசரிசெய்யமார்க்கெட்களில்விற்பனைசெய்படுகின்றசிலரசாயனம்கலந்தஅழகுசாதனபொருட்களைபயன்படுத்துவதால்முகத்தில்பல்வேறுபக்கவிளைவுகள்ஏற்படுகிறது .
மேலும்முகத்தில்இருக்கும்பிரச்சனைகள்குறையாமல்நம்உழைப்பும், பணமும், நேரம்மட்டுமேகுறைகிறது. முகத்தில்ஏற்படுகின்றசருமபிரச்சனைகளைசரிசெய்வதற்குநம்மில்பலரும்ஃபேஸ்மாஸ்க்போன்றவற்றைதான்அதிகமாகவாங்கிபயன்படுத்துகிறோம். மார்க்கெட்டில்இருந்துவாங்கும்கெமிக்கல்ஸ்கலந்தஅழகுசாதனபொருட்களைபயன்படுத்துவதற்குபதிலாகவீட்டிலேயேஇயற்கையாகமேலும்எளிதில்கிடைக்கக்கூடியகொத்தமல்லிஇலைகளைவைத்துஒருஃபேஸ்மாஸ்க்செய்துஅதைநாம்தொடர்ந்துபயன்படுத்திவந்தால்நம்மசருமத்திற்குஎந்தவிதபக்கவிளைவும் இல்லாமல்இயற்கையானமுறையில்முகப்பொலிவும் ,கரும்புள்ளிகள்மறைந்துமுகம்பிரகாசமாகமாறதொடங்கும்.
கொத்தமல்லிஃபேஸ்மாஸ்க்கைபயன்படுத்திமுகத்தில்இருக்கும்கரும்புள்ளிகளைஅகற்றிமுகப்பொலிவைபெறுவதுஎப்படிஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
- கொத்தமல்லிஇலை-1 கப்
- எலுமிச்சைசாறு - 1 ஸ்பூன்
- கற்றாழைஜெல்- 1 ஸ்பூன்
- ரோஸ்வாட்டர் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில்கொத்தமல்லிஇலைகளைசுத்தம்செய்துஓடும்நீரில்அலசிவைத்துக்கொண்டுபின்அதனைமிக்ஸிஜாரில் ( தண்ணீர்எதுவும்சேர்க்காமல் ) நன்றாகபேஸ்ட்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். பின்புஅதனைஒருசல்லடைபோட்டுவடிகட்டிஅல்லதுபிழிந்துஅதில்இருக்கும்சாறைமட்டும்தனியாகஒருபௌலில்வைத்துக்கொள்ளவேண்டும். பின்அதில்கற்றாழைஜெல்மற்றும்லெமன்ஜூஸ்ஆகியவற்றைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். பின்இதில்சிறிதுரோஸ்வாட்டரையும்சேர்த்துஒருபேஸ்ட்போன்றுசெய்துவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்இந்தஃபேஸ்மாஸ்க்கினைமுகத்தில்அப்பளைசெய்துசுமார் 15 நிமிடங்கள்வரைவைத்துபின்முகத்தை குளிர்ந்தநீரில்கழுவினால்சருமம்நிறமாகவும், முகப்பொலிவாகவும்இருப்பதைநம்மால்உணரமுடியும். நீங்களும்இதனைவாரம்ஒருமுறைசெய்துநல்லமாற்றத்தைஉணருங்கள்!
