MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ninaithen Vanthaai: பாராட்டிய எழில்... குழந்தை கடத்தலில் சுடரை சிக்க வைத்த மனோகரி! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

Ninaithen Vanthaai: பாராட்டிய எழில்... குழந்தை கடத்தலில் சுடரை சிக்க வைத்த மனோகரி! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடர் என்று கூப்பிட்டு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

1 Min read
Author : manimegalai a
Published : Apr 23 2024, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அதாவது, மனோகரி எதுக்கு சுடர்னு கூப்பிட்டாங்க என்று குழப்பத்தில் இருக்கிறாள் சுடர். இதனை தொடர்ந்து எழில் நீ சொன்ன மாதிரி 30 நாள் முடிந்து போச்சு. குழந்தைகளை நீ மாத்திட்ட என்று பாராட்டி நன்றி சொல்கிறான். 

24

அடுத்து மனோகரி கொடுத்த ஐடியா போல் வேலு குழந்தைகளை கடத்தும் பெண்ணான தமிழ் போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோவை மாற்றி வைத்து விடுகிறான். இதனையடுத்து போலீஸ் சுடரை தேடி எழில் வீட்டிற்கு வருகிறது, தமிழ்-னு ஒரு பொண்ணு இருக்காளே எங்கே என்று விசாரிக்க கனகவல்லி பதறுகிறாள், அவ நீங்க நினைக்கிற மாதிரி நல்லவள் கிடையாது. குழந்தைகளை கடத்துறவள் என்று சொல்ல ஷாக் ஆகிறாள். 

Sivakarthikeyan: தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுவதற்கு வெயிட்டான தொகையை வாரி வழங்கிய சிவகார்த்திகேயன்!

34

மேலும் போலீஸ் இதுவரை அவ 80 குழந்தைகளுக்கு மேல் கடத்தி இருக்கா என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள். எழிலுக்கு போன் போட்டு கனகவல்லி நாம ஏமார்ந்துட்டோம் பா. அந்த தமிழ் நல்லவள் இல்ல, குழந்தைகளை கடத்துற கும்பலை சேர்ந்தவள் என்று சொல்றாங்க என்று அழுகிறாள். மனோகரி எழிலுக்கு போனை போட்டு நீ டிவி பார்க்கலயா? டிவியை பாரு என்று சொல்கிறாள். 

44

சுடர் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்த காரை ரவுடிகள் சுற்றிவளைத்து குழந்தைகளை கடத்த முயற்சிக்க சுடர் குழந்தைகளை காப்பாற்றி ஒரு குடோனுக்குள் ஓடி ஒளிகிறாள். ரவுடிகள் ஒரு பக்கம், எழில் ஒரு பக்கம் குழந்தைகளை தேட போலீசும் சுடரை தேடி அலைகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Iswarya Menon: நடிகை ஐஸ்வர்யா மேனன் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா! வைரலாகும் புகைப்படம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் பிளண்டர் மிஸ்டேக்! புதையல் பெட்டியில் கல்லை மாற்றியது எப்படி? சந்திரகலா டிராமாவில் இவ்வளவு லாஜிக் மீறலா?
Recommended image2
2 நாளில் புதையலை மீட்காவிட்டால் பதவி அவுட்! சந்திரகலா விரித்த வலையில் சிக்கிய சாமுண்டீஸ்வரி - பரபரக்கும் பஞ்சாயத்து!
Recommended image3
ஆனந்திக்கு புகுந்த வீட்டு சீர் கொண்டு வந்த அண்ணன், அக்கா! ஆத்திரத்தில் கொதிக்கும் லலிதா மற்றும் துளசி - சிங்கப் பெண்ணே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved