MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி

Tirunelveli News: திருநெல்வேலியில் 42 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த இளைஞர், அப்பெண்ணின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 24 2026, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமணமான 42 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் 14 வயது மகள் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Asianet News

இந்நிலையில் ஒருநாள் மாணவியின் கண்முன்னே இருவரும் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார். அதுமட்டுமல்ல மணிகண்டன் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை மாணவியின் தாய் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார்.

Related Articles

Related image1
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Related image2
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
34
Image Credit : our own

நாளுக்கு நாள் மணிகண்டனின் தொல்லை தாங்க முடியாத பள்ளி மாணவி வேறு வழியில்லாமல் மகளிர் காவல் நிலையத்தில் கதறிய நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

44
Image Credit : Google

கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெற்ற மகளுக்கு கள்ளக்காதலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image2
AIADMK: போதுண்டா சாமி! நீங்களும் உங்க கட்சியும்! அதிமுகவிலிருந்து தெறித்து ஓடும் முன்னாள் எம்.பி.! அதிர்ச்சியில் இபிஎஸ்
Recommended image3
Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்வீட் நியூஸ்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! தமிழக அரசு சொன்ன செம அப்டேட்!
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved