MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! முதன்மைத் தேர்வு எப்போது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! முதன்மைத் தேர்வு எப்போது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1 மற்றும் 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

1 Min read
vinoth kumar
Published : Aug 28 2025, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

24
Image Credit : Google

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளில் 72 காலிப்பணியிடங்களான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி நடைபெற்றது.

Related Articles

Related image1
மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வானிலை மையம் அப்டேட்!
Related image2
மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
34
Image Credit : our own

இந்த தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதினர். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் நடைபெற்றது.

44
Image Credit : our own

இந்நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்காக தேர்வர்கள் தயாராகும் படி டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு
தேர்வு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved