MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணி நேரம்? வெளியான லிஸ்ட்!

தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணி நேரம்? வெளியான லிஸ்ட்!

தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

1 Min read
vinoth kumar
Published : May 25 2025, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்
Image Credit : our own

மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்

தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

24
ஈரோடு மாவட்டம்
Image Credit : our own

ஈரோடு மாவட்டம்

மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை ஏற்படும்.

Related Articles

Related image1
ரெட் அலர்ட் எச்சரிக்கை! விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! 21 செ.மீ மழை! சுற்றுலாத் தலங்கள் மூடல்!
Related image2
யாரு பெயரும் விடுபடக்கூடாது! ஆசிரியர்கள் விவரங்களை உடனே அனுப்புங்க! ! பள்​ளிக்​கல்​வித்துறை அதிரடி உத்தரவு!
34
விழுப்புரம் மாவட்டம்
Image Credit : google

விழுப்புரம் மாவட்டம்

மதுரப்பாக்கம், சித்தாலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், செய்யாது விண்ணன், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்க்குப்பம், குமுளம், பகண்டை, முற்றம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

44
திருச்சி மாவட்டம்
Image Credit : our own

திருச்சி மாவட்டம்

ஸ்டாலின் நகர், ரெஜி அலுவலக பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, வடகம்பட்டி, வலையப்பட்டி, தேத்தூர், அதிகரம், செவந்தம்பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, செவந்தம்பட்டி, ஆலம்பட்டி, உசிலம்பட்டி, கலந்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved