MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரூ.3000 ஆசைப்பட்டு! தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட வள்ளியம்மாள்! நடந்தது என்ன?

ரூ.3000 ஆசைப்பட்டு! தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட வள்ளியம்மாள்! நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், இயற்கை மரணம் அடைந்தவரின் ஈமச்சடங்கு நிதிக்காக ₹2000 லஞ்சம் பெற்ற சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். 

1 Min read
vinoth kumar
Published : Nov 19 2025, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தனி வட்டாட்சியர்
Image Credit : Asianet News

தனி வட்டாட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள 25 ஆயிரம் பணத்தை பெற பெருமாள் மகன் சேகர் என்பவர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாவிடம் மனு அளித்துள்ளார்.

23
ரசாயனம் தடவிய பணம்
Image Credit : Asianet News

ரசாயனம் தடவிய பணம்

அப்போது பணத்தை கொடுக்க சேகரிடம் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூன்றாயிரம் பேரம் பேசியுள்ளார். அப்போது சேகர் 2000 ரூபாய் பணத்தை மட்டும் வள்ளியம்மாளிடம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு மற்றும் ஆய்வாளர் கௌரி தலைமையிலான 5 பேர் குழுவினர் சேகரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த அனுப்பி உள்ளனர்.

Related Articles

Related image1
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
Related image2
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
33
லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது
Image Credit : Asianet News

லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது

அப்போது தனி வட்டாட்சியர் வள்ளியம்மாள் பணத்தை பெறும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இதன் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வள்ளி மாலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்றம்பள்ளி அருகே இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக 25 ஆயிரம் பணம் பெறுவதற்காக லஞ்சமாக 2000 ரூபாய் பணம் பெற்ற சமூக நலத்திட்ட பாதுகாப்பு தனி வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
குற்றம்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை? - ஆர்‌.பி. உதயகுமார்
Recommended image2
திமுக ஆட்சியில் ஓவ்வொரு நொடியும் அச்சம்..! தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ..! இபிஎஸ் வேதனை..!
Recommended image3
கோவை திமுக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி! என்ன காரணம்?
Related Stories
Recommended image1
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
Recommended image2
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved