MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புருஷனுக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கிவிட்டு கள்ளக்காதலனுடன் பரிமளா பார்த்த பலான வேலை! இறுதியில் நடந்த பயங்கரம்

புருஷனுக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கிவிட்டு கள்ளக்காதலனுடன் பரிமளா பார்த்த பலான வேலை! இறுதியில் நடந்த பயங்கரம்

ஈரோட்டில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்த ஸ்ரீதரின் மனைவி பரிமளா, கணவனின் நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இந்த உறவை கணவன் கண்டுபிடித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து உடலை புதரில் மறைத்துள்ளார். 

2 Min read
vinoth kumar
Published : Nov 28 2025, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதல் திருமணம்
Image Credit : stockPhoto

காதல் திருமணம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காசி பில்லாம் பாளையத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(36). இவர் பரிமளா (34) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாக பெருந்துறை காசிப்பிள்ளாம் பாளையத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

25
கள்ளக்காதல்
Image Credit : our own

கள்ளக்காதல்

ஸ்ரீதரன் பெருந்துறையில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பரிமளா சொந்தமாக இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதரனுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர். இந்நிலையில் நண்பர் ஸ்ரீதரின் வீட்டிற்கு அடிக்கடி கார்த்திகேயன் சென்று வந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி பரிமளாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியதை அடுத்து இருவரும் போனில் பேசுவது மட்டுமல்லாமல் வெளியில் சுற்றி வந்துள்ளனர். மேலும் ஸ்ரீதரன், கார்த்திகேயனுடன் சேர்ந்து வீட்டிலேயே இருவரும் மது அருந்தி வந்துள்ளனர்.

Related Articles

Related image1
ஆசை ஆசையாய் முதலிரவு ரூமுக்கு சென்ற மணமகன்! அலறி கூச்சலிட்ட புதுப்பெண்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Related image2
பட்டப்பகலில் பள்ளி சென்ற ஆசிரியை வெட்டிக் படுகொலை! சரணடைந்த அஜித்குமார்! நடுங்க வைக்கும் பின்னணி?
35
கணவர் கண்முன்னே நெருக்கம்
Image Credit : Getty

கணவர் கண்முன்னே நெருக்கம்

இதேபோன்று ஒரு நாள் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் ஸ்ரீதரன் ஃபுல் மப்பில் மட்டையானார். அப்போது பரிமளா உடன் கார்த்திகேயன் இருவரும் அறையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மது போதையில் ஸ்ரீதரன் வீட்டின் படுக்கை அறையில் பார்த்தபோது கார்த்திகேயன் மற்றும் பரிமள ஆகியோர் உல்லாசத்தில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

45
கணவனின் உடலை புதரில் வீசிய மனைவி
Image Credit : our own

கணவனின் உடலை புதரில் வீசிய மனைவி

இதனையடுத்து கடும் கோபத்தில் இருந்த கணவன் ஸ்ரீதரனை சமாதானம் படுத்துவதாக கூறி கள்ளக்காதலன் கார்த்திகேயன் மது அருந்துவதற்காக ஈங்கூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் வைத்திருந்த கருப்பு டீ சட்டை பயன்படுத்தி கொடூரமாக முறையில் ஸ்ரீதரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதுதொடர்பாக பரிமளாவிடம் கூறியுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பரிமளா சாக்கு மூட்டையில் கணவனின் உடலை புதர் பகுதியில் மறைத்து வைத்து ஈரோட்டில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

55
போலீஸ் கைது
Image Credit : Google

போலீஸ் கைது

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பிறகு பரிமளா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் இணைந்து மனைவி தாலி கட்டிய கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
கணவன்
மனைவி
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
விசுவாசம்னா என்னான்னு தெரியுமா..? எம்.ஜி.ஆர்- ஜெ.,வை மறக்காத செங்கோட்டையன்..! தவெக விரிக்கும் வலை..?
Recommended image2
Now Playing
செங்கோட்டையன் பின்னால் பாஜக இருந்தால் அவர் தவெகவிற்கு ஏன் செல்லவேண்டும் ! நயினார் நாகேந்திரன் கேள்வி
Recommended image3
நெருங்கம் டிட்வா புயல்.. திருவாரூர், மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
Related Stories
Recommended image1
ஆசை ஆசையாய் முதலிரவு ரூமுக்கு சென்ற மணமகன்! அலறி கூச்சலிட்ட புதுப்பெண்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Recommended image2
பட்டப்பகலில் பள்ளி சென்ற ஆசிரியை வெட்டிக் படுகொலை! சரணடைந்த அஜித்குமார்! நடுங்க வைக்கும் பின்னணி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved