MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

கடலூரில் இன்று காலை பள்ளி வேன் ரயிலில் மோதியதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேன் ஓட்டுநர் கேட் திறந்திருந்ததாகவும், ரயில் ஹாரன் அடிக்கவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Jul 08 2025, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில், பள்ளி வேன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

24
Image Credit : Google

கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில், பள்ளி வேன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

Related Articles

Related image1
அதிமுக கோட்டையில் போட்டியிட விரும்பும் டிடிவி தினகரன்? எந்த தொகுதி? என்ன காரணம்?
Related image2
கடலூரில் பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்! பலி எண்ணிக்கை உயர்வு!
34
Image Credit : Google

கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில், பள்ளி வேன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

44
Image Credit : Google

இந்நிலையில் வேன் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வேன் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். அதாவது நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது. நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை. கேட்டை மூட வேண்டாம் என நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கல. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை என கூறினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
விபத்து
காவல்
ரயில்
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved