MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்த போலீஸ்! என்ன காரணம்?

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்த போலீஸ்! என்ன காரணம்?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தியதில், மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. 

1 Min read
vinoth kumar
Published : Jun 10 2025, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதி​முக பொதுச்செய​லா​ள​ர் எடப்பாடி பழனி​சாமி
Image Credit : Google

அதி​முக பொதுச்செய​லா​ள​ர் எடப்பாடி பழனி​சாமி

அதி​முக பொதுச்செய​லா​ள​ரும், எதிர்க்​கட்சித் தலை​வரு​மான எடப்பாடி பழனி​சாமி. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது சேலம் மற்றும் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை இபிஎஸ் மேற்கொண்டு வருகிறார்.

24
சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
Image Credit : our own

சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து இபிஎஸ் வீட்டிற்குள் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முடிவில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்றும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Related image1
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கலாமா? கூடாதா? வாதமே கேட்காமல் உச்சநீதிமன்றம் அதிரடி!
Related image2
பொதுமக்கள் எதிர்பார்த்த செய்தியை சொன்ன வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
34
ஏற்கனவே சேலம் வீட்டிற்கு மிரட்டல்
Image Credit : Google

ஏற்கனவே சேலம் வீட்டிற்கு மிரட்டல்

ஏற்கெனவே மே 25ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவரது வீடு மற்றும் கார் ஷெட் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

44
 இசட் பிளஸ் பாதுகாப்பு
Image Credit : Google

இசட் பிளஸ் பாதுகாப்பு

எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதை அடுத்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்திருந்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
காவல்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved