- Home
- Tamil Nadu News
- வேலூர்
- வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!
வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை உள்ளிட்ட பல துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
தாமரைப்பாக்கம்
அனைமல்லூர்
காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாய்கந்தோப்பு, வரகூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தாமரைப்பாக்கம்
தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ராணிப்பேட்டை
நாவல்பூர், புலியக்கண்ணு, சாந்தமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்பிடி சாலை, பைபாஸ் ராடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்திநகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு, ராணிப்பேட்டை பகுதிகளில் பவர் கட் செய்யப்படும்.
ஆற்காடு
புதுப்பாடி
புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை விநியோகம் தடைப்படும்.
ஆற்காடு
உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
கலவை
மாம்பாக்கம்
வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
கலவை
கலவை, கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம்.
சென்னலேரி
மேச்சேரி, அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

