MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சேலம்
  • 50 வயசுல இதெல்லாம் தேவையா! ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அலறல்! செய்யக்கூடாததை செய்ததால் தர்ம அடி!

50 வயசுல இதெல்லாம் தேவையா! ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அலறல்! செய்யக்கூடாததை செய்ததால் தர்ம அடி!

ஓமலூரில் இருந்து தாரமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் 50 வயது நபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டு, தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 03 2025, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பஞ்சுகாளிப்பட்டியைச் சேர்ந்த 20 வயது மாணவி. இவர் தாரமங்கலம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் தாரமங்கலம் செல்ல டிரைவர் சீட்டுக்கு பின் வரிசை சீட்டில் அமர்ந்திருந்தார்.

24
Image Credit : our own

அவரது இருக்கைக்கு பின்னால் 50 வயது மதிக்கத்தக்க நபர் அமர்ந்திருந்தார். பேருந்து பெரியாம்பட்டி ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால், பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Related image1
தந்தை சொன்ன ஒற்றை வார்த்தை! ஆத்திரத்தில் 3வது மனைவியின் மகன்! சென்னையில் இருந்து இரவோடு இரவாக செய்த சம்பவம்!
Related image2
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைக்கு மேல் கத்தி! இனி தப்பவே முடியாதா? நீதிமன்றம் அதிரடி!
34
Image Credit : our own

அதை தொடர்ந்து, தாரமங்கலம் பேருந்து நிலையம் வந்தவுடன், அந்த மாணவி கீழே இறங்கி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

44
Image Credit : Asianet News

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பச்சையப்பன் (50) என்பதும், மது போதையில் அவர் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
சேலம்
கல்லூரி
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved