MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • பரபரக்கும் தலைநகரம்! அதிகாலையிலேயே சென்னையில் அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை! பின்னணி என்ன?

பரபரக்கும் தலைநகரம்! அதிகாலையிலேயே சென்னையில் அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை! பின்னணி என்ன?

சென்னையில் வரி ஏய்பு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர், தங்க நகை மொத்த வியாபாரி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

1 Min read
vinoth kumar
Published : Sep 18 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அமலாக்கத்துறை அதிகாரிகள்
Image Credit : X

அமலாக்கத்துறை அதிகாரிகள்

தமிழகத்தில் வரி ஏய்வு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையின் அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் சென்னை அடையாறு காந்தி நகரில் மருத்துவர் இந்திரா, மேற்கு மாம்பலத்தில் தொழிலதிபர் சுப்பிரமணியன், வேளச்சேரியில் தொழில் அதிபர் பிஷ்னோய் என்பவரது வீடு உள்ளிட்ட சென்னையில் 5 இடங்களில் அவரது வீட்டின் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

23
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
Image Credit : Asianet News

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை

அரியானா மாநிலத்தில் நடந்து வரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Related image1
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்!
Related image2
என்னால தான் அவன் செத்தான்! அவ போன இடத்துக்கு நான் போயிர்றேன்! இப்படியும் ஒரு காதலா!
33
 தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை
Image Credit : Asianet News

தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை

இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ராமகிருஷணன் வீட்டில் 3 வாகனங்களில் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது MARG லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்யும் மோகன்லால் காத்ரி வீட்டிலும் சோதனையான நடைபெறுகிறது. தலைநகர் சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையானது வரி ஏய்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமலாக்க இயக்குனரகம்
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved