MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • அதிகாலையிலேயே தலைநகர் சென்னையை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை! யார் யார் வீடுகளில் ரெய்டு!

அதிகாலையிலேயே தலைநகர் சென்னையை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை! யார் யார் வீடுகளில் ரெய்டு!

சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரும்பு மற்றும் தங்க நகை வியாபாரிகளின் வீடுகள் சோதனை நடைபெறுகிறது.

1 Min read
vinoth kumar
Published : Nov 19 2025, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அமலாக்கத்துறை சோதனை
Image Credit : Asianet News

அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வரி ஏய்வு உள்ளிட்ட பல்வேறு புகாரின் அடிப்படையில் அவ்வப்போது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் புறநகர் பகுதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

23
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
Image Credit : our own

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

அதாவது சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீடு மற்றும் அலுவலகம், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் என்பவரது வீட்டிலும், அம்பத்தூர் திருவேங்கடா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ் வீடு, கே.கே. நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள தங்க நகை வியாபாரி சேட் என்பவர் வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Related image1
2026ம் ஆண்டில் எந்த மாதத்தில் அதிக விடுமுறை! ஜனவரியில் கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!
Related image2
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
33
சட்டவிரோத பணப்பரிமாற்றம்
Image Credit : X

சட்டவிரோத பணப்பரிமாற்றம்

21 வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனையின் முடிவில் முழு விவரம் தெரியவரும். அதிகாலையில் சென்னையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமலாக்க இயக்குனரகம்
சென்னை
Latest Videos
Recommended Stories
Recommended image1
வாவ்... இது சென்னையா, சிங்கப்பூரா? தி.நகர் உஸ்மான் ரோடு மேம்பாலம் அசத்தல்!
Recommended image2
12 பேர் ஜாமீனில் வந்து இருக்காங்க! ஒருத்தரையாவது போடணும்! ஸ்கெட்ச் போட்ட ஆம்ஸ்ட்ராங் வலது கரம்!
Recommended image3
சென்னையில் நள்ளிரவு 1.30 மணி! மீன் விற்கும் பெண்ணுடன் மெரினா பீச்சில்.. ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த அதிர்ச்சி
Related Stories
Recommended image1
2026ம் ஆண்டில் எந்த மாதத்தில் அதிக விடுமுறை! ஜனவரியில் கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!
Recommended image2
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved