MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாள் எது? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாள் எது? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

வாரத்தின் சில நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்தெந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த நாளில் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

1 Min read
Web Team
Published : Aug 19 2024, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வாரத்தின் செவ்வாய், வெள்ளியில் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அதே போல் விசேஷ நாட்களிலும் பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
 

25

ஆனால் தீபாவளி தவிர மற்ற நாட்களில் எண்ணெய் ஸ்நானம் செய்து குளித்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் அழகு போய்விடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

கோயில் குளத்தில் ஏன் காசு போடப்படுகிறது? அறிவியல் காரணம் இதோ..

35

திங்கள் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் பொருள் சேருமாம். செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் புதன் கிழமை எண்ணெய் ஸ்னானம் செய்தால் கல்வி சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் அறிவு குறையும் என்றும் வெள்ளிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் புகழ் சேரும் என்றும் கூறப்படுகிறது. 

 

45

சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் சகல சம்பத்தும் உண்டாகும் என்றும், நல்லெண்ணெய் குளியலுக்கு உகந்த நாள் சனிக்கிழமை ஆகும். 
ஜோதிட சாஸ்திரத்தின் படி நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?

உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? தெரிஞ்சுக்க இதை படிங்க..

 

55
Moisturise your hair

Moisturise your hair

நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது. சனியினால் ஏற்படும் வாதம், முடக்கம், எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் விலகுமாம். சூரியன், செவ்வாயால் ஏற்படும் உஷ்ணம் நீங்கும், முடி கொட்டுவது நின்று, முடி வளரத்தொடங்கும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்வது நல்லது. 

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved