MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL
  • ஆழம் தெரியாம ஆள முடியாது கோதாவில் பட்ட அவமானத்திற்கு எல்லாம் பலி தீர்க்கும் கும்ப்ளே..!

ஆழம் தெரியாம ஆள முடியாது கோதாவில் பட்ட அவமானத்திற்கு எல்லாம் பலி தீர்க்கும் கும்ப்ளே..!

2020 ஐபிஎல் தொடர் அடுத்தடுத்த திருப்பங்களுடன் நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் தொடக்கத்தில் அதிகம் நம்பிக்கை அளித்த ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகள் மிக மோசமாக ஆடி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. 

1 Min read
Web Team | Asianet News
Published : Oct 27 2020, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
<p>தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளை குவித்து வந்த கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் தொடர் வெற்றிகள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளது.<br />&nbsp;</p>

<p>தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளை குவித்து வந்த கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் தொடர் வெற்றிகள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளது.<br />&nbsp;</p>

தொடக்கத்தில் அடுத்தடுத்து தோல்விகளை குவித்து வந்த கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் தொடர் வெற்றிகள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளது.
 

25
<p>அதிலும் பஞ்சாப் அணி இந்த தொடரில் மீண்டு வந்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும் என்றுதான் பலரும் கணித்து இருந்தனர். பஞ்சாப் அணிதான் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்று கணிக்கப்பட்டது.<br />&nbsp;</p>

<p>அதிலும் பஞ்சாப் அணி இந்த தொடரில் மீண்டு வந்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும் என்றுதான் பலரும் கணித்து இருந்தனர். பஞ்சாப் அணிதான் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்று கணிக்கப்பட்டது.<br />&nbsp;</p>

அதிலும் பஞ்சாப் அணி இந்த தொடரில் மீண்டு வந்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும் என்றுதான் பலரும் கணித்து இருந்தனர். பஞ்சாப் அணிதான் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்று கணிக்கப்பட்டது.
 

35
<p>பஞ்சாப் அணி தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த போது அணியின் பயிற்சியாளர் கும்பளே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கும்ப்ளேதான் அணியை காலி செய்துவிட்டார். அணியில் முழுக்க முழுக்க கர்நாடக அணி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அணியின் வெற்றி மீது கும்ப்ளேவிற்கு விருப்பம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.<br />&nbsp;</p>

<p>பஞ்சாப் அணி தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த போது அணியின் பயிற்சியாளர் கும்பளே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கும்ப்ளேதான் அணியை காலி செய்துவிட்டார். அணியில் முழுக்க முழுக்க கர்நாடக அணி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அணியின் வெற்றி மீது கும்ப்ளேவிற்கு விருப்பம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.<br />&nbsp;</p>

பஞ்சாப் அணி தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த போது அணியின் பயிற்சியாளர் கும்பளே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. கும்ப்ளேதான் அணியை காலி செய்துவிட்டார். அணியில் முழுக்க முழுக்க கர்நாடக அணி வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அணியின் வெற்றி மீது கும்ப்ளேவிற்கு விருப்பம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
 

45
<p>அணியின் தோல்விக்கு கும்ப்ளே அல்லது கே. எல் ராகுல் இருவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். ஆனால் தற்போது விமர்சனங்களை கடந்து கும்ப்ளே தனது பஞ்சாப் அணியை மீட்டு கொண்டு வந்து இருக்கிறார். கர்நாடக வீரர்களை உட்கார வைத்துவிட்டு கெயிலை உள்ளே கொண்டு வந்து சமமான அணியை உருவாக்கி உள்ளார்.<br />&nbsp;</p>

<p>அணியின் தோல்விக்கு கும்ப்ளே அல்லது கே. எல் ராகுல் இருவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். ஆனால் தற்போது விமர்சனங்களை கடந்து கும்ப்ளே தனது பஞ்சாப் அணியை மீட்டு கொண்டு வந்து இருக்கிறார். கர்நாடக வீரர்களை உட்கார வைத்துவிட்டு கெயிலை உள்ளே கொண்டு வந்து சமமான அணியை உருவாக்கி உள்ளார்.<br />&nbsp;</p>

அணியின் தோல்விக்கு கும்ப்ளே அல்லது கே. எல் ராகுல் இருவரில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். ஆனால் தற்போது விமர்சனங்களை கடந்து கும்ப்ளே தனது பஞ்சாப் அணியை மீட்டு கொண்டு வந்து இருக்கிறார். கர்நாடக வீரர்களை உட்கார வைத்துவிட்டு கெயிலை உள்ளே கொண்டு வந்து சமமான அணியை உருவாக்கி உள்ளார்.
 

55
<p>கும்ப்ளே எப்போதும் தனது ஐபிஎல் அணியை உணர்வு பூர்வமாக பார்த்துக்கொள்ள கூடியவர். தனது அணியின் தோல்வியை தன்னுடைய தோல்வியாக கருத கூடியவர்.. இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக அவரை காயப்படுத்தி இருக்கும். தற்போது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் மொத்தமாக கும்ப்ளே திருப்பி கொடுத்து உள்ளார்.</p>

<p>கும்ப்ளே எப்போதும் தனது ஐபிஎல் அணியை உணர்வு பூர்வமாக பார்த்துக்கொள்ள கூடியவர். தனது அணியின் தோல்வியை தன்னுடைய தோல்வியாக கருத கூடியவர்.. இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக அவரை காயப்படுத்தி இருக்கும். தற்போது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் மொத்தமாக கும்ப்ளே திருப்பி கொடுத்து உள்ளார்.</p>

கும்ப்ளே எப்போதும் தனது ஐபிஎல் அணியை உணர்வு பூர்வமாக பார்த்துக்கொள்ள கூடியவர். தனது அணியின் தோல்வியை தன்னுடைய தோல்வியாக கருத கூடியவர்.. இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக அவரை காயப்படுத்தி இருக்கும். தற்போது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் மொத்தமாக கும்ப்ளே திருப்பி கொடுத்து உள்ளார்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved