MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அக்டோபர் 1 முதல்.. ஆன்லைன் பெட்டிங் கேம்களுக்கு தடை.. இந்தியாவே மாறப்போகுது

அக்டோபர் 1 முதல்.. ஆன்லைன் பெட்டிங் கேம்களுக்கு தடை.. இந்தியாவே மாறப்போகுது

இந்திய அரசு ஆன்லைன் பண விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

1 Min read
Raghupati R
Published : Sep 19 2025, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஆன்லைன் கேமிங் தடை
Image Credit : Google

ஆன்லைன் கேமிங் தடை

இந்திய அரசு ஆன்லைன் பண விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. 2025 அக்டோபர் 1 முதல் சட்டம் அமலுக்கு வருகிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுடன் மூன்று ஆண்டுகளாக ஆலோசனை நடந்தது.

23
அக்டோபர் 1 விதிகள்
Image Credit : ANI

அக்டோபர் 1 விதிகள்

அக்டோபர் 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தினால், ஊக்குவித்தால் அல்லது பணப் பரிமாற்றம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். வங்கிகள், பேமென்ட் ஆப்கள் கூட மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் எதிர்கொள்ள நேரிடும்.

Related Articles

Related image1
இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்! ஆவணங்கள் இல்லாமலே இந்தியாவில் தங்கலாம்!
Related image2
Now Playing
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
33
புதிய கேமிங் சட்டம்
Image Credit : Google

புதிய கேமிங் சட்டம்

450 மில்லியன் மக்கள் ஆன்லைன் பேட்டிங்கால் ரூ.20,000 கோடி இழந்துள்ளனர். இதனால் கடன் சுமை, குடும்ப பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதுபற்றி அரசு கூறியதாவது, “இனி யாரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கையை தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இணையவழி பந்தய செயலி
இணையவழி சூதாட்டம்
இந்தியா
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved