MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • சிறுநீரக கல் மட்டுமா.. பல்வேறு நோய்களை விரட்டுகிறது ஜாதிபத்திரி எனும் அருமருந்து..!

சிறுநீரக கல் மட்டுமா.. பல்வேறு நோய்களை விரட்டுகிறது ஜாதிபத்திரி எனும் அருமருந்து..!

ஜாதிப்பத்திரியில் இருக்கும் நன்மைகளை இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
Published : Feb 23 2023, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜாதிப்பத்திரி முந்தைய காலங்களில் நறுமணப்பயிராக இருந்தது. அப்போது வர்த்தகத்திலும் சிறந்து விளங்கியது. உருண்டை வடிவம், பார்ப்பதற்கு எலுமிச்சை அளவில் இருக்கும் ஜாதிக்காய்கள், தடிமனான மேல் தோடு, உள்ளிருக்கும் கொட்டை, அதைச் சுற்றி பூ மாதிரி இருக்கும்  ஜாதிப்பத்திரி முறையே 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஜாதிக்காயை பொறுத்தவரை அதன் மேல்தோடுகளுக்கு கிராக்கி இருப்பதில்லை. ஜாதிப் பத்திரியும், அதன் கொட்டையும் தான் நல்ல விலை கொண்டவை. ஜாதிக்காய்  கொட்டை, ஜாதிப்பத்திரி இரண்டிலும் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளது. இதில் ஜாதிபத்திரி மருத்துவ நன்மைகளை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நோய் எதிர்ப்பாளன் ஜாதிபத்திரி.. 

ஜாதிபத்திரி நம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமம், முடியை நலமாக வைத்திருக்கவும் ஜாதிபத்திரி உதவும். ஆபத்தான சில தொற்றுநோய்களை அண்டவே விடாது.

35

ஜாதிபத்திரி மனதிற்கு நண்பன்.. 

மன அழுத்தம் நம்மை நிம்மதியாக இருக்கவிடாது. ஜாதிபத்திரி மனச்சோர்வை குறைக்கும். பதட்டமான மனநிலையை குறைத்து, அமைதியாக உணரசெய்யும். மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். நம் நினைவாற்றலை கூட பெருக்குமாம். 

45

சிறுநீரகங்களை சீராட்டும்.. 

ஜாதிப்பத்திரியில் இருக்கும் பண்புகள் சிறுநீரகங்களை நன்றாக பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரக கற்கள் ஏற்படுவதை கூட தடுக்கும் என சொல்லப்படுகிறது. சிறுநீரக நோய்த் தொற்றுகள், மற்ற ச சிறுநீரக நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. 

இதையும் படிங்க: ஆவி பறக்கும் சூடான உணவில் எலுமிச்சை சாறு பிழியும் ஆளா நீங்கள்... அப்படி செய்யக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?

55

சளி, இருமலை குணப்படுத்த ஜாதிபத்திரியை பயன்படுத்துவார்கள். காய்ச்சல் போன்ற தொற்றும் நோய்களிடமிருந்து பாதுகாக்கும். இருமல் சிரப் தயாரிப்பில் உபயோகம் ஆகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த ஜாதிப்பத்திரி உதவுகிறது. 

இதையும் படிங்க: ஹோம குண்டத்தில் போடும் சமித்துகளும்.. அனைத்து வகை பீடைகளையும் விரட்டும் அதன் நன்மைகளும்.. முழுத்தொகுப்பு..!

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vitamin C Foods: வைட்டமின் சி அள்ளித் தரும் 7 சூப்பர் உணவுகள்!
Recommended image2
Cooking Oil : கடலை எண்ணெய் vs சூரியகாந்தி எண்ணெய்... தினமும் சமைக்க எது நல்லது? உண்மை இதுதான்!
Recommended image3
Sugar-Free Foods: சர்க்கரை இல்லாத உணவு என்றால் ஆரோக்கியமானதா? லேபிளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved