தினமும் 1 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்துவதால் இவ்வளோ நன்மைகளா..? தெரிந்துகொள்ளுங்கள்
இந்த இஞ்சி ஜூஸை எப்படி செய்வது என்பதையும், அதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பார்க்க இருக்கிறோம்

சமையலில் சேர்க்கப்படும் இஞ்சி உணவின் சுவைக்காகவும் மற்றும் மணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சளி, இருமல் போன்றவைக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுகிறது. மேலும் செரிமான தொந்தரவுகள், மசக்கை நேரத்தில் உண்டாகும் வாந்தி, குமட்டல் போன்றவைகளுக்கும் இஞ்சியை மருந்தாக பலரும் பயன்படுத்து வார்கள்.
பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம், என்று அனைத்து விதமான வைத்திய முறைகளிலும் இஞ்சி பெரிதும் பயன்படுத்தப்பட்து வருகிறது. இஞ்சியை வெறுமனே கடித்தும் சாப்பிட்டாலும் அதன் பலன் கிடைக்கும்.
சர்க்கரைநோய்கட்டுப்படும்:
இஞ்சியில்இருக்கும்ஆன்டி-டயாபடிக்பண்புஇரத்தத்தில்இருக்கும்சர்க்கரைஅளவைக்குறைக்கிறதுஎன்றுஆய்வுகள்மூலமாகநிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால்சர்க்கரைநோய்இருப்பவர்கள், ஒருக்ளாஸ்இஞ்சிஜூஸைப்பருகிவருவதன்மூலம்நீரிழிவைக்கட்டுக்குள்வைத்துக்கொள்ளமுடியும்.
கொலஸ்ட்ராலைகுறைக்கும்:
இஞ்சிஉடலில்இருக்கின்றஅதிகப்படியானகொலஸ்ட்ரால்அளவைகுறைத்து, சீராகவைக்கஉதவிபுரிவதால்மாரடைப்புஏற்படுவதைதடுக்கிறது.
வெயில் கால பித்த நோய்களை விரட்டும்.. எலுமிச்சை பழத்தின் மகிமைகள் தெரியுமா?
புற்றுநோய் :
இஞ்சியில்இருக்கும்காரமானஉட்பொருட்களானஜின்ஜெரான்கள், ஜின்ஜெரால்கள், ஷோகோல்கள்போன்றவைபுற்றுநோய்செல்களின்வளர்ச்சியைஅடியோடுதடுத்துநிறுத்திஅவைகளைஅழிக்கும்பணியையும்செய்கிறதுஎன்றுஆய்வுகள்கூறுகின்றன. ஆகையால்புற்றுநோய்வராமல்தடுக்கஇஞ்சிஜூஸ்செய்துகுடித்துஆரோக்கியமாகவாழுங்கள்.
இரைப்பைக்குடல்புற்றுநோய் :
வயிறுசம்மந்தமானதொந்தரவுகள்பசியின்மை, ஜீரணபிரச்சனை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல்ஆகியவற்றிக்குவிரைவில்நிவாரணம்அளிப்பதால்இஞ்சி ஜூஸினை தினமும் பருகலாம். மேலும்இரைப்பைக்குடல்புற்றுநோய்வரும்வாய்ப்பைகுறைத்து , வராமல்தடுத்துநிறுத்துகிறது.
ஆர்த்ரிடிஸ்வலி:
இஞ்சியில்உள்ளநிவாரணப்பொருட்கள், நாள்பட்டமூட்டுவலிகளுக்குமிகச்சிறந்ததீர்வைகொடுக்கும்என்றுநிரூபணம்செய்யப்பட்டுள்ளது .ஆகையால்மூட்டுவலிதொந்தரவுகள்உள்ளவர்கள்இஞ்சிஜூஸினைஅடிக்கடிபருகிவரநல்லமாற்றங்களைகாணாலாம்
மூளைமேம்படும்:
இஞ்சியில்இருக்கின்றஃபீனால்மற்றும்ப்ளேவோனாய்டுகள், நரம்புமண்டலத்தினைபாதுகாக்கிறது. குறிப்பாகஇஞ்சிஜூஸைக்பருகிவருவதன்மூலம்மூளையில்புரோட்டீன்அளவுநிறைவாகஅதிகரித்து, மூளையின்ஆரோக்கியம்சிறக்கிறது . மூளையில்இந்தபுரோட்டீன்அளவுஅதிகமாககாணப்பட்டால்மூளைதொடர்புடையபிரச்சனைகள்வருவதுதடுக்கப்படும்.
இப்படி பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சி ஜூஸை தினமும் பருகி ஆரோக்கியமாக வாழுங்கள்!