MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும்..தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் சுலபமாக எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு

வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும்..தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் சுலபமாக எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு

Thengai ennai veetil thayarikkum murai: நம் வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெயை நாமே செய்து எடுத்து வைத்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Nov 02 2022, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணையை என்னதான் கடையில் காசு கொடுத்து வாங்கி சமைத்தாலும், அதன் மனமும் சுவையும் வீட்டில் நாம் அரைத்து எடுத்து சமைப்பது போல் இருக்காது. அதுவும் இன்றைய காலத்தில் தேங்காய் எண்ணெய் விலையும் பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நம்மில் பலர் விலை குறைந்த எண்ணெய் வாங்கி, பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்வது உண்டு.

மேலும் படிக்க...உடல் எடையை குறைத்து, அழகை கூட்டும் அற்புத மசாலா..வெறும் வயிற்றில், இப்படி ஒருமுறை சாப்பிட்டால் போதும்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இன்னும் சிலர் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி சலிப்பு கொள்வதும் உண்டு. இனிமேல், ஐந் கவலை உங்களுக்கு வேண்டாம், மாதத்தில் ஒரு முறை இது போல செய்து வைத்துக் கொண்டால் கூட போதும், நம் வீட்டிற்கு தேவையான எண்ணெயை நாமே செய்து எடுத்து வைத்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

 

36

நல்லெண்ணெய் காய்ச்சுவதற்காக ஒரு வாணலியை தயார் செய்து வைத்து விடுவார்கள். அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள்.

46
olive oil

olive oil

இப்போது அதை ஒரு பாக்ஸில் ஊற்றி மூடி போட்டு பிரிஜ்ஜில் மூன்று மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

இப்படி வைப்பதனால் பாலின் மேலே உள்ள கொழுப்புகள் அனைத்தும் மேலே வந்து தண்ணீர் மட்டும் அடியில் தனியாக நின்று விடும். இது உங்களுக்கு எண்ணெய் பிரித்தெடுக்க வசதியாக இருக்கும். 

56

இப்போது மேலே உள்ள கொழுப்புகளை எல்லாம் எடுத்து எண்ணெய் காய வைக்கும் சட்டியில் சேர்த்து காய வைத்தால் எண்ணெய் பிரிந்து மேலே சக்கை போல வந்து விடும். வெண்ணெய் பிரித்தெடுப்பது போல், பிரிந்து வரும்.

66

இப்படி தேங்காய் எண்ணெய் பிரித்தெடுத்த பிறகு, மீதம் இருக்கும் தண்ணீரை தேங்காய் அரைத்து ஊற்றி செய்யும் அனைத்து குழம்புகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் படிக்க...உடல் எடையை குறைத்து, அழகை கூட்டும் அற்புத மசாலா..வெறும் வயிற்றில், இப்படி ஒருமுறை சாப்பிட்டால் போதும்..!

 

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
Immunity Foods: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பரான 7 உணவுகள்
Recommended image2
Heat Wave : சுட்டெரிக்கும் வெயிலில் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
Recommended image3
பட்டுப் போன்ற கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய்ப் பால்: 5 எளிய வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved