MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காய் சிறிது. பலன் பெரிது! இந்த ஒரு காய் போதும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்!

காய் சிறிது. பலன் பெரிது! இந்த ஒரு காய் போதும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்!

`கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', என்ற பழமொழிக்கு ஏற்ப கடுக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இளமையோடு வாழலாம் மேலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் கடுக்காயின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Dinesh TG
Published : Mar 09 2023, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கடுக்காய்உண்டால்மிடுக்காய்வாழலாம்', என்றபழமொழிக்குஏற்பகடுக்காயைதினமும்சாப்பிட்டுவந்தால்இளமையோடுவாழலாம்மேலும்பல்வேறு நோய்களுக்குமருந்தாகபயன்படும்கடுக்காயின்நன்மைகளைபற்றிஇந்தபதிவில்காணலாம். கடுக்காயைஅப்படியேசாப்பிடமுடியாது. முதலில்கடுக்காயைசுத்திசெய்துகொள்ளவேண்டும்.

சுத்திசெய்வது :

கடுக்காயைஉடைத்துவிட்டுஅதன்சதைகளைமட்டும்எடுத்துக்கொள்ளவேண்டும். கொட்டைகளைஎடுத்துவிடவேண்டும். (கொட்டைகளைபயன்படுத்தக்கூடாது)இந்தசதைப்பகுதிகளைஅம்மியினால்இடித்துஅல்லதுபொடித்துவிட்டுபின்மிக்சிஜாரில்போட்டுதூள்செய்து, சலித்துஒருடப்பாவில்எடுத்துக்கொள்ளவேண்டும்.

பற்கள்மற்றும்தொண்டை:

கடுக்காய்வாய்மற்றும்தொண்டையில்இருக்கும்புண்களைஎளிதில்ஆற்றிடும்தன்மைகொண்டது. கடுக்காய்பொடியைகொண்டுபல்துலக்கிவந்தால்பல்லும், ஈறும்உறுதிபெறுவதோடு, ஈறுவலிஎளிதில்நின்றிடும். மேலும்ஈறில்இருந்துவரும்இரத்தத்தைநிறுத்திவிடும். 

23

மஞ்சள்காமாலை :

மஞ்சள்காமாலைஉள்ளவர்கள்கடுக்காய்ப்பொடியைசிறிதுஎடுத்துவெதுவெதுப்பானதண்ணீரில்கலந்துகுடித்துவந்தால்மஞ்சள்காமாலைநோய்குணமாகும்.

மலச்சிக்கல் :

இரவில்படுப்பதற்குமுன்புசிறிதுகடுக்காய்பொடியைவெந்நீரில்கலந்துசாப்பிட்டுவந்தகபம்என்றழைக்கப்படும்சிலோத்துமத்தைசமன்செய்துமலச்சிக்கலைபோக்கும்தன்மைபெற்றது. மேலும்மூலநோய்உள்ளவர்கள்இதனைஎடுத்துக்கொண்டால்அதுவிரைவில்சரியாகிவிடும். அதோடுஅல்லாமல்குடல்சக்தியைபெருக்கிஇயற்கையாகபசியைதூண்டிவிடும்.

 

முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள கடலை மாவு 1 போதுமே! 4 விதமான ஸ்கின்னுக்கும் பேஸ் பேக் ரெடி!

வயிற்றுப்புண்:

கடுக்காய்ப்பொடியைசிறிதுஎடுத்துசமஅளவுநெய்யில்வறுத்துவிட்டு , உப்புசேர்த்துமிக்ஸ்செய்துசாப்பிட்டுவரவயிற்றுப்புண்இருந்தஇடம்தெரியாமல்போய்விடும். 

33

கண்நோய்மற்றும்சர்க்கரைநோய்:

25 கிராம்கடுக்காய்ப்பொடியில், ஒருக்ளாஸ்தண்ணீர்ஊற்றி 50 மில்லிஅளவாககுறையும்வரைகொதிக்கசெய்துபருகினால்சர்க்கரைநோய்போன்றவைகட்டுப்படும். மேலும்இதனைசிலதுளிகள்கண்ணில்விட்டால்கண்நோய்உடனேகுணமாகும்.

உயிரணுகுறைபாட்டிற்கு:

கடுக்காய்பொடியினைதினமும்எடுத்துவந்தால், உடல்பலவீனத்தைப்போக்கிவலிமைபெறுவதோடு, ஆண்களின்உயிரணுபிரச்னைகளைசரிசெய்யும்தன்மைகொண்டது.

வயிறு பிரச்சனைகளுக்கு :

வயிற்றுப்பகுதியானஇரைப்பைமற்றும்குடலில்இருக்கும்ரணங்களைஆற்றிடும்தன்மைகொண்டது. மேலும் 
கடுக்காய்பொடியினைதினமும்தண்ணீரில்கலந்துபருகுவதால்இரத்தத்தைச்சுத்தப்படுத்திஅதிகரிக்கும், தோலில்வெண்புள்ளிகள்இருப்பின்மறையும் .பித்தம், கபம்போன்றவற்றால்வரும்பல்வேறுவியாதிகள் குணமாகும் .அதோடுமட்டுமல்லாமல்இருமல், கைகால்நமச்சல், மார்புஇறுக்கம், வயிற்றுப்பொருமல்ஆகியவைகளையும்விரைவில்சரிசெய்யும்.

"நோயற்றவாழ்வேகுறைவற்றசெல்வம்" என்றபழமொழிக்குஏற்பஇந்தகடுக்காய்பொடியினைநீங்களும்எடுத்துக்கொண்டுநோய்நொடிஇல்லாமல்ஆரோக்கியமாகவும், இளமையாகவும், வாழுங்கள்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved