MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • ஆண்கள் தங்கள் வலியை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்... பார்த்திருக்கிறீர்களா...அது ஏன் தெரியுமா??

ஆண்கள் தங்கள் வலியை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்... பார்த்திருக்கிறீர்களா...அது ஏன் தெரியுமா??

பொதுவாக பெண்கள் தங்கள் எண்ணங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், ஆண்கள் அப்படி செய்வதில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 01 2023, 09:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒரு நபர் தனது உணர்வுகளை மற்றவர்களிடம் அதிகமாக பகிர்ந்து கொண்டால் பலவீனமானவர் என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தன்னை வலிமையாக நிரூபிப்பதற்காக தனது வார்த்தைகளை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். தன் விஷயங்களை யாரிடமும் சொல்வதில்லை. எனவே, ஆண்கள் மனம் விட்டு பேசாததற்கான காரணங்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

பிறர் பற்றி எண்ணம்: பொதுவாகவே ஆண்கள் என்றால் வலிமையானவர்கள் தான். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் பழகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் வலிமையானவர்களாக சித்தரிக்கப்படுவதால், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் பிறர் என்ன நினைப்பார்கள் எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதனால்தான் அவர்கள் மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள், ஆனால் வருத்தப்படுவார்கள்.

இதையும் படிங்க:  வயது மூத்த பெண்கள் மீது ஆண்கள் ஏன் மோகம் கொள்கிறார்கள்?

 

35

கேவலமாக பார்க்கப்படுவோமோ: அவர்கள் தங்கள் எண்ணங்களை மற்றவர்கள் முன் பேசினால், இதனால் அவர்கள் கேவலமாக பார்க்கப்படுவார்கள், புண்படுத்தப்படுவார்கள் என்று நினைப்பார்கள். எனவே, அவர்கள் தங்கள் கதைகளை சொல்ல பயப்படுகிறார்கள். 

45

ஆண்கள் சுதந்திரமாக பேசினால் கிடைக்கும் பலன்: உங்கள் உணர்வுகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கும். உணர்வுகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினால் மனச்சோர்வு, மன உளைச்சல் குறையும்.. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களிடம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது,   வாழ்வில் உள்ள அனைத்து உறவுகளும் வலுப்பெறும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

இதையும் படிங்க: கொரியர்கள் ஏன் எப்போதும் மொழு மொழுன்னு இருக்காங்க.. தாடி வளராதா? காரணம் இதோ..!!

55

விழிப்புணர்வு அவசியம்: மனநலம் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.  மேலும் உங்கள் எண்ணங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parenting Tips: உங்க குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? செக் பண்ணுங்க!
Recommended image2
Happy Marriage: கல்யாண வாழ்க்கை ஜாலியா இருக்கணுமா? இந்த சிம்பிள் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Parenting Tips: உங்க குழந்தை சூப்பரா வரணுமா? இந்த 10 விஷயங்களை மறக்காம சொல்லிக் கொடுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved