MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • திருமணமான பெண்கள் மற்ற ஆண்களை காதலித்தால்.. இந்த காரியங்களை கூச்சமே இல்லாமல் செய்வார்கள்..

திருமணமான பெண்கள் மற்ற ஆண்களை காதலித்தால்.. இந்த காரியங்களை கூச்சமே இல்லாமல் செய்வார்கள்..

திருமணத்தை மீறிய காதல் உறவுகளில் ஈடுபடும் பெண்கள் செய்யும் சில காரியங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உள்ளன. 

2 Min read
Author : maria pani
Published : May 08 2023, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

யாருக்கு எப்போது யாருடன் காதல் மலரும் என்று சொல்ல முடியாது. இதில் பெண்கள் விதிவிலக்கல்ல. பல சமயங்களில் திருமணமான பிறகும் சில பெண்கள் மற்ற ஆண்களை காதலிக்கிறார்கள். திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கவனத்தை ஈர்ப்பார்கள் 

திருமணத்தை மீறி உறவில் இருக்கும் விரும்பு பெண்கள் பார்ட்டிகளில், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம், ஆண்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். ஆண்கள் அவர்களைப் பார்க்க ஆரம்பித்ததும், தனக்கு தெரியாதது போல் நடிப்பார்கள். 

36

திருமணத்தை மீறிய காதல் 

கணவரை தவிர வேறொருவர் மீது காதலில் விழும் பெண்கள், அவரைப் பற்றி அன்பான கற்பனைகளில் மூழ்குவார்கள். தனியாக இருக்கும்போது, ​​​​தன் காதலனை பற்றி யோசித்துக்கொண்டே இருப்பாள். காதலனைச் சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்? அந்த சந்திப்பை எப்படி ஏற்படுத்துவது என்பதை யோசித்து கொண்டே இருப்பாள். 

46

உடலுறவு 

திருமணம் ஆனாலும், அதன் பிறகு காதலிக்கும் நபரோடு உடலுறவு கொள்வதை சில பெண்கள் தவறாகக் கருதுவதில்லை. உணர்ச்சிப் பிணைப்பு, மகிழ்ச்சிக்கான திறவுகோலாக கள்ள உறவை நினைக்கிறார்கள். 

56

தோழியிடம் பகிர்தல்

கள்ள உறவு குறித்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாவிட்டாலும், தனக்கு நெருக்கமான தோழியிடம் பெரும்பாலான பெண்கள் பகிர்கின்றனர். ஆண்களே! உங்களுடைய காதலியிடம் சொல்லும் விஷயங்கள் அவள் தோழிக்கும் தெரிந்து விடும் உஷார்! 

இதையும் படிங்க: 'நான் எதுக்கு இத்தனை பேரை காதலிச்சேன்'..ஒரு பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம்..

கட்டுப்பாடு 

காதலனோ/ கணவனோ சில பெண்கள் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கின்றனர். அதனால் சோசியல் மீடியா அக்கவுண்ட் குறித்த தகவல்களை வாங்கி விடுகிறார்கள். நீங்கள் போலியான பெயரில் சமூக ஊடக கணக்கை ஆரம்பித்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். 

66

உளவாளிகள் 

பெண்கள் எப்போதும் தங்களுடைய உளவியல் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஒரு விஷயத்தை மற்றொன்றுடன் இணைத்து, இறுதியில் தங்கள் காதலனையோ அல்லது கணவனையோ ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடிக்கிறார்கள். தங்கள் கணவர்/ காதலர்களின் போன்களை கண்காணித்தும், நண்பர்களின் தகவல் மூலமாகவும் இதைச் செய்கிறார்கள். ஆண்களே! உங்களுக்குள் ஏதேனும் கள்ள உறவு விவகாரம் இருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள். உறவில் நேர்மை அவசியம். 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமையணுமா? அப்ப இதை கண்டிப்பாக பண்ண வேண்டும்..!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: கணவன் மனைவி இந்த விஷயங்களில் வெட்கப்படவே கூடாதாம்! நீங்க எப்படி.?!
Recommended image2
Parenting Tips: உங்க குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? செக் பண்ணுங்க!
Recommended image3
Happy Marriage: கல்யாண வாழ்க்கை ஜாலியா இருக்கணுமா? இந்த சிம்பிள் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved