MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து.. வெறும் 1 டம்ளர் குடித்தால்... இத்தனை நன்மைகளா!!

எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து.. வெறும் 1 டம்ளர் குடித்தால்... இத்தனை நன்மைகளா!!

எலுமிச்சை சாறு, மஞ்சள் இரண்டையும் கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

1 Min read
maria pani
Published : Apr 05 2023, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கோடைகாலத்தில் பலரும் எலுமிச்சை பழத்தை வீட்டில் பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் வெயிலின் உக்கிரத்தை எலுமிச்சை சாறு தணித்துவிடும். உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்தும் காணப்படுகிறது. மஞ்சள் உட்கொண்டால், அது நம் உடலில் கிருமிநாசினியாக செயல்படும். இந்த இரண்டு பொருள்களையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அற்புதமான பலன்கள் தான் கிடைக்கும். அதை இங்கு காணலாம். 

25

எலுமிச்சை, மஞ்சள் பானம் நன்மைகள்!

*மிதமான சூடுள்ள நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, அதனுடன் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு குடித்தால் உடலில் இருக்கும் நச்சுகள் நீங்கிவிடும். 

*தினமும் காலையில் எலுமிச்சை சாறு, கொஞ்சம் மஞ்சள் இரண்டையும் வெந்நீரில் சேர்த்து குடித்து வந்தால் எடை கணிசமாக குறையும். எண்ணெய் உணவுகள், இனிப்புகளை தவிர்க்க வேண்டும். 

35

சாப்பிட்ட பின்னர் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் கலந்து குடித்தால் நம் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் கரையும். 

 

45

எலுமிச்சை சாறு, மஞ்சள் கலந்த பானத்துடன் ஒரு சிட்டிகை பட்டை தூள் போட்டு குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பானத்தில் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சளி, இருமல் ஆகியவை தடுக்கப்படும். 

இதையும் படிங்க: எள் சாப்பிட்டால் இத்தனை பக்க விளைவுகள் வருமா! யாரெல்லாம் சாப்பிடவே கூடாது தெரியுமா? எவ்வளவு சாப்பிடணும்!!

55
fatty liver disease

fatty liver disease

*எலுமிச்சை சாறு, மஞ்சள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து குடிப்பதால் கல்லீரலில் படியும் நச்சுக்கள் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.  

*எலுமிச்சை சாறு, மஞ்சள் பானம் குடிப்பதால் செரிமானம் மேம்பாடு அடையும். பித்தக்கற்கள் வராமல் தடுக்கலாம். 

இதையும் படிங்க: பால் காய்ச்சுறப்ப இந்த 1 தப்ப செய்யாதீங்க! இப்படி சீக்கிரம் பாலை பொங்க வைத்தால்.. அதுவே பாதிப்பை ஏற்படுத்தும்

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved