மதுரை ஸ்பெஷல் கார தோசை! இப்படி செய்தால் எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!
தோசையில் பல விதங்கள் இருந்தாலும், இந்த மதுரை கார தோசைக்கென்று ஒரு தனி சுவை உள்ளது. அதனை வீட்டில் எப்படி எளிமையாக,சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நாம்அனவைரும்பெரும்பாலும்காலைஉணவாகஇட்லி, தோசைபோன்றவற்றைதான்அதிகமாகசெய்துசாப்பிடுவோம். இட்லியைவிடபலரும்தோசையைதான்அதிகமாகவிரும்பிசாப்பிடுவார்கள். அதிலும்குறிப்பாககுழந்தைகள்தோசையைதான்அதிகமாககேட்டுசாப்பிடுவார்கள்.
தோசையில்முட்டைதோசை, ஆனியன்தோசை, பொடிதோசை, அடைதோசை, மசாலாதோசைஎன்றுஇன்னும்பலவிதங்களில்செய்யலாம். அந்தவகையில்இன்றுநாம்ஒருதோசைரெசிபியைபார்க்கஉள்ளோம். தோசையில்என்னபுதுமைஎன்றுயோசிக்கிறீர்களா? மதுரைஸ்பெஷல்காரதோசைரெசிபியைசெய்யஉள்ளோம்.
ஒவ்வொருஊரிலும்சிலபலஉணவுகள்பிரசித்திபெற்றுஇருக்கும். உடுப்பிமசாலாதோசை, திருநெல்வேலிஅல்வா,மணப்பாறைமுறுக்கு, ஆம்பூர்பிரியாணி, செட்டிநாடுசிக்கன்,மைசூர்மதூர்வடை என்றுபலவகையானஉணவுரெசிபிக்கள் சொல்லிக்கொண்டேபோகலாம். ஒவ்வொருஉணவும்ஒருதனித்துவமானசுவையைதரும். அந்தவகையில்மதுரையில்ஜிகர்தண்டா, கறிதோசை,பருத்திப்பால்எப்படிபரீட்ச்சையமோஅதேஅளவிற்குபிரசித்திபெற்றகாரதோசைரெசிபியைதான்காணஉள்ளோம்.
இதற்குசட்னிஅல்லதுசாம்பார்என்றுஎதுவும்தேவையில்லை. இதனைஅப்படியேசாப்பிட்டுவிடலாம்.இதனைஒருமுறைட்ரைசெய்துபாருங்கள்! பின்நீங்களேஇதனைஅடிக்கடிசெய்துசாப்பிடுவீர்கள்.
தோசையில்பலவிதங்கள்இருந்தாலும், இந்தமதுரைகாரதோசைக்கென்றுஒருதனிசுவைஉள்ளது. அதனைவீட்டில்எப்படிஎளிமையாக,சுவையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
தோசைமாவு - தேவையானஅளவு
பெரியவெங்காயம் - 1
பழுத்ததக்காளி - 3
காய்ந்தமிளகாய் - 10
பூண்டுபற்கள் - 5
உப்பு - தேவையானஅளவு
நல்லெண்ணெய்-தேவையானஅளவு
காரசாரமான முட்டை ரோஸ்ட்! இப்படி செய்து பாருங்க!
செய்முறை :
முதலில்வெங்காயம்மற்றும்தக்காளியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்சிறிதுநல்லெண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்பொடியாகஅரிந்தவெங்காயதாகிசேர்த்துவதக்கிவிடவேண்டும்
வெங்காயம்கண்ணாடிபதத்திற்குமாறியபின்அதில்காய்ந்தமிளகாய்மற்றும்பொடியாகஅறிந்தக்காளியைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும். கலவையைஆறவைத்துஅதனைமிக்சிஜாரில்சேர்த்துஉப்புபோட்டுகொரகொரவெனஅரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருதோசைக்கல்வைத்துஅதில்மாவைதோசையாகஊற்றிக்கொண்டுஅதன்மேல்சிறிதுஎண்ணெய்விட்டுஅரைத்துவைத்துள்ளகாரசட்னியைசிறிதுபோட்டுதோசைமுழுவதும்ஸ்ப்ரெட்செய்துசட்னியின்மேற்பரப்பில்சிறிதுஎண்ணெய்ஊற்றிவேகவைத்துக்கொள்ளவேண்டும். பின்மறுபக்கம்திருப்பிபோட்டுவேகவைத்துஎடுத்தால்அருமையானமதுரைஸ்பெஷல்காரதோசைரெடி!