Guru Peyarchi 2022: கும்ப ராசியில் குரு பெயர்ச்சி....இன்னும் 14 நாட்களில் இந்த ராசிகளின் பொன்னான நாள் ஆரம்பம்
Guru Peyarchi 2022 Palangal: குரு பகவான் அதாவது வியாழன் கிரகம் வருகிற, ஜூன் 20 ஆம் தேதி, கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். இதனால், யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
guru peyarchi 2022
நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் கடந்த 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து தான் ஆளும் மீன ராசிக்கு இடம் மாறினார்.
guru peyarchi 2022
ஜூன் 20 ஆம் தேதி, கும்ப ராசியில் குரு பெயர்ச்சி:
இதையடுத்து, வியாழன் அதாவது குரு பகவான் வருகிற, ஜூன் 20 ஆம் தேதி, கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு மற்றும் மீன ராசிக்காரரகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எச்சரிக்கை அவசியம். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்து கொள்வோம்.
guru peyarchi 2022
மேஷம்:
வியாழன் சஞ்சாரம் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு, சிறப்பாக இருக்கும். இந்த நேரம் அதிர்ஷ்ட காற்று வீசும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். எந்த செயலிலும் எளிதாக வெற்றி பெறுவார்கள். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
guru peyarchi 2022
கன்னி
வியாழன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். திடீரென்று உங்களுக்கு பணம் சம்பாதிக்கும் வழிகள் அதிகரிக்கும். வாழ்வில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.உங்கள் நாளை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.
guru peyarchi 2022
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம், இந்த வாரம் நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிக்க வேண்டும். இரும்பு சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த திட்டம் நிறைவேறும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களாக மாறுவார்கள்.