Sani Peyarchi Palangal 2022: கும்பத்தில் சனிப்பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு பஞ்சமகா புருஷ யோகம் இருக்கும்...
Sani Peyarchi Palangal 2022: கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடந்துள்ளது.சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பிரவேசம் அடைந்துள்ளார். இதனால் சில ராசிகளுக்கு பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகியுள்ளது.
shani rashi parivartan 2022
நீதியின் கடவுளான சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து நிவாரணம் கிடைத்தது. அதே சமயம் சிலருக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பித்து விட்டது.
சனி தேவன், கர்மாவுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவர். ஒரு நபரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். பஞ்ச மகாபுருஷ யோகம் சனியின் இந்த பெயர்ச்சியினால் உருவான நிலையில், இது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். எனவே, சனியின் பஞ்ச மகாபுருஷ யோகத்தின் பலன் எந்தெந்த ராசிகளை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
shani rashi parivartan 2022
பஞ்ச மகாபுருஷ் யோகம்:
குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கும் யோகங்களே பஞ்ச மகா புருஷயோகங்கள் என அழைக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகி இருந்தால், அதே கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால், இந்த யோகம் அதிகம் பாதிக்கிறது.
(Aquarius)
கும்பம்:
சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரிப்பதால் பஞ்ச மகாபுருஷ் யோகம் உருவாகிறது. இதனால் கும்பம் ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைக் கொடுப்பார். குறிப்பாக கும்ப ராசிக்காரர்களுக்கு இது பலன் தரும். உங்கள் வேலை பளு அதிகரிக்கும். அதே நேரத்தில், பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய தொழில், வியாபார வாய்ப்புகள் பெருகும்.
Libra
துலாம்:
துலாம் லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு, பஞ்ச மகாபுருஷ் யோகம் காரணமாக சனி பகவான் அசுப பலன்களைக் கொடுப்பார். சனியின் பரிகாரங்கள் இந்த காலகட்டத்தில் அசுப பலனைத் தரும். இந்த நேரத்தில் அனுமனை வழிபடுவது நல்ல யோகம் தரும். எதிலும் பொறுமை அவசியம். வேலையில் தொய்வு ஏற்படும்.
(Pisces)
மீனம்:
ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாபுருஷ் யோகம் காரணமாக, பண விரயம் அதிகரிக்கும். மீனம் லக்னம் மற்றும் மீனம் ராசிக்கு சனி அசுப பலன்களை கொடுக்கிறது. வணிக நடவடிக்கைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கை அவசியம்.