கோலிவுட்டின் சிறப்பான மூன்று நடிகைகள்.. ஹாட் போட்டோஸ் - புகைப்படங்களை பார்த்து மெய்மறக்கும் ரசிகர்கள்!
தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும் கோலிவுட் உலகில் பல சிறந்த நடிகைகள் தொடர்ச்சியாக தங்கள் ஆளுமையை செலுத்தி வருகிறார்கள் அவர்களுடைய அசத்தலான ஹாட் புகைப்படங்கள் பின் வருமாறு.
சென்னையில் பிறந்து வளர்ந்து தற்பொழுது தெலுங்கு திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. அண்மையில் இவர் நடித்த ஒரு சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமந்தாவின் வெறித்தனமான ரசிகன் நான் - குஷி நாயகன் விஜய் தேவரகொண்டாவின் குதூகல பேட்டி
இவர் கடந்த 2019ம் ஆண்டு, பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
மும்பையில் பிறந்த பிரபல நடிகை தான் காஜல் அகர்வால், இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கவுதம் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இப்போது இவருக்கு ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய், தல அஜித் உள்ளிட்ட பல முன்னணி தமிழ் திரை உலக ஹீரோக்களிடம் ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால், கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
மும்பையில் கடந்த 1991ம் ஆண்டு பிறந்த ஹன்சிகா மோட்வானி, சின்னத்திரை நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் நடிக்க துவங்கினார். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சக்க லக்க பூம் பூம் என்ற பிரபல நாடகத்தில் இவர் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்துள்ள ஹன்சிகா, இறுதியாக மகா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது அவருடைய நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் ரஜினியின் மகன் வஸந்த் ரவி... கமகமவென ஊருக்கே சாப்பாடு போடும் மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசா?