MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லேடிஸ் ஹாஸ்டலில் காதலியுடன் உல்லாசமாக இருந்த காதலன்! நேரில் பார்த்த பெண்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

லேடிஸ் ஹாஸ்டலில் காதலியுடன் உல்லாசமாக இருந்த காதலன்! நேரில் பார்த்த பெண்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

மகளிர் விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் புகுந்து இளம்பெண்ணுடன் வாலிபர் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : May 23 2024, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ladies Hostel

Ladies Hostel

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகுகலை குறித்து தில்லைநகரில் உள்ள நிறுவனத்திற்கு சென்று படித்து வருகிறார். இதற்காக அந்த பெண் அங்குள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், வழக்கம் போல அந்த பெண் பயிற்சியை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார்.

23
Lover

Lover

பின்னர் அறையில் தங்கி இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அந்த அறையில் தாழ்ப்பாள் போடாமல் தோழி வாலிபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அறையின் கதவை திறந்த போது இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! மகள் மூலம் வலை விரிப்பு! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? பகீர்!

33
Police investigation

Police investigation

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் 
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவர் அவரது காதலன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து  வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க:  ஏண்டா! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டிய! ரவுடி மனைவியுடன் உல்லாசம்! சென்னையில் இளைஞர் ஓட ஒட விரட்டி படுகொலை!

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved